Monthly Archives: February 2017

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தரக்கோரிப் போராட்டம்!

Wednesday, February 22nd, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா நிவாரண உதவி!

Wednesday, February 22nd, 2017
வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ளது. இந்த நிவாரண திட்டத்திற்காக 100 மெற்றிக் தொன் அரிசியும், எட்டு குடிநீர்... [ மேலும் படிக்க ]

யாழ் குடாவில் பெருந்தொகை இறால் பிடிபாடு!

Wednesday, February 22nd, 2017
யாழ் குடாநாட்டில் கடந்த ஜனவரி மாதம் வரையில் பெருமளவு இறால் பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 வகையிலான மீனினங்கள் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு தாய்லாந்து வரட்சி நிவாரண உதவி!

Wednesday, February 22nd, 2017
தாய்லாந்து அரசாங்கம் வரட்சி நிவாரண உதவியாக 8 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள தாய்லாந்து நாட்டு தூதுவர் நொப்போன் ஆச்சாரியவனிக் 8 மில்லியன் ரூபாவிற்கான காசோலையை... [ மேலும் படிக்க ]

உரிமைகளை அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்துவதையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!

Wednesday, February 22nd, 2017
  இந்த வருடத்துக்குள் அரசியல் யாப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா... [ மேலும் படிக்க ]

தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் நாட்டுக்கு பயனுள்ள தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் – ஜனாதிபதி!

Wednesday, February 22nd, 2017
சைட்டம் மருத்துவக் கல்லூரி உட்பட தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சகல தரப்புக்களுடனும் கலந்துரையாடி நாட்டுக்கு வினைத்திறன் மிக்க தீர்மானங்கள்... [ மேலும் படிக்க ]

துறைமுக அபிவிருத்திக்கு நோர்வே உதவி – இலங்கைக்கான நோரவே தூதுவர்!

Wednesday, February 22nd, 2017
இலங்கை துறைமுக அபிவிருத்தியின் பொருட்டு முதலீடுகளை மேற்கொள்வதற்கு நோர்வே அரசாங்கம் தயாரென இலங்கைக்கான நோரவே தூதுவர் Thorbjorn Gaustadsaether தெரிவித்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை... [ மேலும் படிக்க ]

இலங்கை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை – ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை

Wednesday, February 22nd, 2017
2017அம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமுனு இலங்கை வாக்குறுதி அளித்திருந்த போதும் அது நிறைவேற்றப்படவில்லை... [ மேலும் படிக்க ]

டிக்வெலவின் போட்டி தடைக்கு மாற்றுவழி கோரும் பிரதமர்!

Wednesday, February 22nd, 2017
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் விதிக்கப்பட்ட தடையினை எதிர்த்து மேன்முறையீடு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க... [ மேலும் படிக்க ]

அரசியல் சீர்திருத்தத்திற்கு ஜனாதிபதி இணங்கப்போவதில்லை –  அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க!

Wednesday, February 22nd, 2017
நாட்டில் புதிதாக ஒரு அரசியல் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ஒருபோதும் இணங்கப்போவதில்லை என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க... [ மேலும் படிக்க ]