இலங்கைக்கு தாய்லாந்து வரட்சி நிவாரண உதவி!
Wednesday, February 22nd, 2017தாய்லாந்து அரசாங்கம் வரட்சி நிவாரண உதவியாக 8 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
இலங்கையிலுள்ள தாய்லாந்து நாட்டு தூதுவர் நொப்போன் ஆச்சாரியவனிக் 8 மில்லியன் ரூபாவிற்கான காசோலையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளித்தார். இது தொடர்பான நிகழ்வு வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்றது.
Related posts:
மூடி தொண்டையில் சிக்கி குழந்தை பரிதாபமாக பலி
நாடளாவிய ரீதியில் 9,000 கிராம அலுவலர்களுக்கு வெற்றிடம் - நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவ...
கொழும்பு துறைமுகத்திற்கு அமெரிக்காவின துணை இராஜாங்க செயலாளரும் தூதுவரும் விஜயம்!
|
|