Monthly Archives: February 2017

பூமியை போன்று புதிதாக 7 கோள்கள் உள்ளதாக நாசா அறிவிப்பு!

Thursday, February 23rd, 2017
விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா புதிதாக 7 கோள்களை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதில் 3 கோள்கள் உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் எனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

நீதிமன்றம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு: பாகிஸ்தானில் 7 பேர் உயிரிழப்பு!

Thursday, February 23rd, 2017
பாகிஸ்தானில் நீதிமன்றம் அருகே நேற்று காலை இடம்பெற்ற இரட்டைகுண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன்   20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள... [ மேலும் படிக்க ]

இரண்டாம்உலகப்போர்காலத்து குண்டு பிரித்தானியாவில்   கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

Thursday, February 23rd, 2017
இரண்டாம்உலகப்போர்காலத்திற்குஉரியதாககருதப்படும்வெடிக்காதகுண்டுஒன்றுஇங்கிலாந்தின்போர்ட்ஸ்மவுத்துறைமுகத்தில்நீருக்குஅடியில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  ... [ மேலும் படிக்க ]

தனி மனித உயிர்சேதங்களுக்கானஇழப்பீட்டுதொகைஅதிகரிப்பு!

Thursday, February 23rd, 2017
காட்டுயானைகளின்தாக்குதலினால்ஏற்படும்தனிமனிதஉயிர்சேதங்களுக்கானஇழப்பீட்டுத்தொகை 2 இலட்சம்ரூபாவிலிருந்து 5 இலட்சம்ரூபாவரை... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பையும் தேசிய பாதுகாப்பையும் இணைத்து முடிச்சுப் போட வேண்டாம்- டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவிப்பு!

Thursday, February 23rd, 2017
காணி எடுத்தல், காணி கொடுத்தல் பற்றி நாம் இங்கு சிந்தித்துக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கின்றோம். ஆனால், எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவித்தல் குறித்து இந்த அரசு என்ன... [ மேலும் படிக்க ]

நீருக்கான தட்டுப்பாடு நிலவும் நமது நாட்டில் இயற்கை நீர் வளங்களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு தாரைவார்ப்பதா?- நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, February 23rd, 2017
இலங்கையில் தற்போது குடி நீர் மற்றும் நீருக்கான தட்டுப்பாடுகள் பாரியளவில் ஏற்பட்டிருக்கும் நிலையில், எமது நீர் வளங்களை மையமாகக் கொண்டு, வெளிநாடுகளுக்கான உற்பத்திகளை மேற்கொள்கின்ற... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வேண்டுகோள்

Thursday, February 23rd, 2017
தற்போது நிலவும் வறட்சியான வானிலையால் நீர்மின் உற்பத்தி 8 வீதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை சிக்கனமாக மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு... [ மேலும் படிக்க ]

இலங்கை முதல்தடவையாக தாதியர் கற்கைப் பீடம்!

Thursday, February 23rd, 2017
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக தாதியர் கற்கைப் பீடம் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்தவாறு நிறுவப்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் லஷ்மன்... [ மேலும் படிக்க ]

சிறிய வகை தவளை இனங்கள் 4 தமிழகத்தில் கண்டுபிடிப்பு!

Thursday, February 23rd, 2017
கட்டை விரல் நகத்தில் அமரக்கூடிய அளவு நான்கு புதிய தவளை இனங்கள் இந்தியக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகச்சிறிய தவளைகளான இவைகள், காடுகளில் வாழக்கூடியவை, இரவில்... [ மேலும் படிக்க ]

தேசிய பெண்கள் ஆணைக்குழு உருவாக்க அரசாங்கம் முயற்சி!

Thursday, February 23rd, 2017
தேசிய பெண்கள் ஆணைக்குழு அமைப்பதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார அமைச்சரவைக்கு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெண்கள்... [ மேலும் படிக்க ]