தனி மனித உயிர்சேதங்களுக்கானஇழப்பீட்டுதொகைஅதிகரிப்பு!
Thursday, February 23rd, 2017காட்டுயானைகளின்தாக்குதலினால்ஏற்படும்தனிமனிதஉயிர்சேதங்களுக்கானஇழப்பீட்டுத்தொகை 2 இலட்சம்ரூபாவிலிருந்து 5 இலட்சம்ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகவலுவாதாரஅபிவிருத்திமற்றும்வனஜீவராசிகள்அமைச்சர்காமினி ஜயவிக்ரம பெரேரா வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்அளித்துள்ளது.
Related posts:
தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - பாதுகாப்பு அமைச்சு அறி...
அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றது தமிழ்த் தரப்பு - நாட்டு மக்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதி ரணில்...
வாக்கெடுப்பு இன்றி ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்!
|
|