இரண்டாம்உலகப்போர்காலத்து குண்டு பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!
Thursday, February 23rd, 2017இரண்டாம்உலகப்போர்காலத்திற்குஉரியதாககருதப்படும்வெடிக்காதகுண்டுஒன்றுஇங்கிலாந்தின்போர்ட்ஸ்மவுத்துறைமுகத்தில்நீருக்குஅடியில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்தபகுதியில்படகுகள்மற்றும்புகையிரத சேவைகள்யாவும்ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியை அண்மித்த வீதிகள்சிலவும்மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுஅதிகாலைதுறைமுகத்தில்கண்டுபிடிக்கப்பட்டகுறித்தவெடிபொருள் 226 கிலோஎடைஉடையசக்தி வாய்ந்தவெடி பொருள்எனவும்இது ஜேர்மனியின் எஸ்சி250 என்று நம்பப்படுவதாகவும்பிரித்தானிய கடற்படையினர்தெரிவித்துள்ளனர்.
Related posts:
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைவு!
முன்னாள் ஜனாதிபதி அமெரிக்காவில் கைது!
கொரோனா தொற்றால் இதுவரை 4 இலட்சத்து 46 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி – உலக சுகாதார அமைப்பு தகவல்!
|
|