இரண்டாம்உலகப்போர்காலத்து குண்டு பிரித்தானியாவில்   கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

Thursday, February 23rd, 2017

இரண்டாம்உலகப்போர்காலத்திற்குஉரியதாககருதப்படும்வெடிக்காதகுண்டுஒன்றுஇங்கிலாந்தின்போர்ட்ஸ்மவுத்துறைமுகத்தில்நீருக்குஅடியில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து   குறித்தபகுதியில்படகுகள்மற்றும்புகையிரத  சேவைகள்யாவும்ரத்து செய்யப்பட்டுள்ளதுடன்  குறித்த பகுதியை அண்மித்த வீதிகள்சிலவும்மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுஅதிகாலைதுறைமுகத்தில்கண்டுபிடிக்கப்பட்டகுறித்தவெடிபொருள் 226 கிலோஎடைஉடையசக்தி வாய்ந்தவெடி பொருள்எனவும்இது ஜேர்மனியின்  எஸ்சி250 என்று நம்பப்படுவதாகவும்பிரித்தானிய கடற்படையினர்தெரிவித்துள்ளனர்.

bomba2

Related posts: