காட்டுத்தீயில் சிக்கி 9 கல்லூரி மாணவர்கள் பலி : தமிழகத்தில் சம்பவம்!
Tuesday, March 13th, 2018தமிழக காட்டுத்தீயில் பலியான கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காட்டுத்தீ பரவிய குரன்கினி மலைத்தொடரில் இருந்து 21 பேர் பாரிய காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் தீபரவலுக்கு இடையே அகப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.மீட்பு பணியாளர்களுக்கு உதவும் வகையில் இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
அந்த பிராந்தியத்தில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதனால் மீட்பு பணி மிகவும் மந்த கதியிலேயே இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
வெள்ளை மாளிகையுடன் நாடாளுமன்ற இரு அவைகளும் குடியரசுக் கட்சியின் வசமானது!
முதல் வெளிநாட்டு பயணத்தில் ஜெர்மனி நாஜி முகாமை சந்திந்த மைக் பென்ஸ்!
இந்தியா - இத்தாலி இடையிலான உச்சி மாநாடு: புதிய உலகத்துக்கு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் - இந்தியா பி...
|
|