Monthly Archives: November 2016

2022ஆம் ஆண்டு உலக உதைபந்தாட்டப்போட்டி கட்டாரில்!

Wednesday, November 30th, 2016
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி தொடர் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் உத்தேச எட்டு விளையாட்டு மைதானங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் அங்கு தற்போது... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி நலனுதவி கோரும் குடும்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்து!

Wednesday, November 30th, 2016
யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் பாரிய பாதிப்புக்களையும், இழப்புகளையும் சந்தித்தவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வகையில். எமது... [ மேலும் படிக்க ]

தில்லைக்காளி அம்மன் கோவில் வீதியை  புனரமைத்துத் தருமாறு கோண்டாவில் வடகிழக்கு பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை!

Tuesday, November 29th, 2016
நீண்டகாலமாக  திருத்தப்படாது குன்றும் குழியுமாக காட்சியளிக்கும் தில்லைக்காளி அம்மன் கோவில் வீதியை  புனரமைத்துத் தருமாறு கோண்டாவில் வடகிழக்கு பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

பொறிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் உர விற்பனை – கிளிநொச்சி விவசாயிகள் குற்றச்சாட்டு!

Tuesday, November 29th, 2016
உரப்பையில் பொறிக்கப்பட்ட விலையைவிட அதிக விலையில் கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்களத்தால் உரம் விற்பனை செய்யப்படுகின்றது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அரசின் புதிய... [ மேலும் படிக்க ]

50,000 மாணவர்கள் அடையாள அட்டை பெறவில்லை – ஆட்பதிவுத் திணைக்களம்!

Tuesday, November 29th, 2016
இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களில் சுமார் 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் இதுவரை தேசிய அடையாள அட்டைப் பெறாதுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களின்  கொடுப்பனவுகள் அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

Tuesday, November 29th, 2016
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளில் பணிகளை மேற்கொள்வதற்காக 1லட்சம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கும்... [ மேலும் படிக்க ]

  பொருள்களின் விலை குறைப்பு – அடுத்த வாரம் வர்த்தமானியில் !

Tuesday, November 29th, 2016
7 அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது என நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. வரவு – செலவு... [ மேலும் படிக்க ]

அடுத்து வரும் மூன்று ஆண்டுகள் சுற்றுலா முதலீட்டு ஆண்டுகளாகப் பிரகடனம்!

Tuesday, November 29th, 2016
சுபீட்சம் மிக்க இலங்கையை உருவாக்குவதற்காக 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகள் சுற்றுலா முதலீட்டு ஆண்டுகளாக பெயரிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முதலாவது ஆசிய ஹோட்டல்... [ மேலும் படிக்க ]

23மில்லியன் ரூபா நிதியில் 16 வாய்கால்கள் புனரமைப்பு!

Tuesday, November 29th, 2016
யாழ்.மாவட்டத்தின் கமநல சேவை அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக 23 மில்லியன் ரூபா செலவில் 16 வாய்க்கால்கள் புனரமைக்கப்படுகின்றன என்று கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் யாழ்.மாவட்ட உதவி... [ மேலும் படிக்க ]

தனிநபர் மீன் நுகர்வு அதிகரிப்பு !

Tuesday, November 29th, 2016
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது நாளொன்றுக்கு தனிநபரின் மீன்நுகர்வு 46.7 கிராம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் மீன்பிடிதுறை அமைச்சு... [ மேலும் படிக்க ]