Monthly Archives: November 2016

பருத்தித்துறை உணவகங்களில் திடீர் சோதனை!

Wednesday, November 30th, 2016
உணவு வாரத்தை ஒட்டி பருத்தித்துறை நகரத்தில் உள்ள உணவகங்கள் மீது சுகாதாரப் பிரிவினர் அண்மையில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சில உணவகங்களில் காலாவதியான உணவுப் பொருட்கள்... [ மேலும் படிக்க ]

துபாயில் கொள்ளை இலங்கையர் மூவருக்கு சிறை!

Wednesday, November 30th, 2016
ஒரு மில்லியன் திர்ஹாம் பெறுமதி மிக்க பொருள்களை  விற்பனை செய்த இலங்கையர் ஒருவர் உட்பட 3பேருக்கு தலா ஒரு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி அந்த... [ மேலும் படிக்க ]

விபத்தில் காயமடைந்த ஆசிரியை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்!

Wednesday, November 30th, 2016
மன்னார் முருங்கன் வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று... [ மேலும் படிக்க ]

வினைத்திறனற்ற வடக்கு மாகாண சபையின் பயனற்ற மருதம் மரங்களின் மாதிரி பூங்கா – பல  இலட்சம் ரூபா வீண் விரயம் என மக்கள் விரயம்!

Wednesday, November 30th, 2016
பல இலட்சம் ரூபா செலவில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட மருதம் மரங்களின் மாதிரிப் பூங்காவுக்கான பொருத்தமற்ற இடத்தெரிவால் ஒரு மாதத்துக்குள் அழிவடைந்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை... [ மேலும் படிக்க ]

சாதாரணதரப் பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டையை துரிதப்படுத்தவும்!

Wednesday, November 30th, 2016
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்பதிவு திணைக்கள ஆணையாளரிடம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பிலான... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் பொதுச்சந்தையில் இடநெருக்கடியால் பெரும் சிரமம் – நுகர்வோர் சுட்டிக்காட்டு!

Wednesday, November 30th, 2016
மானிப்பாய் சந்தையில் உள்ள கடலுணவு விற்பனைப் பகுதியில் நிலவும் இடநெருக்கடியால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. வலி.தென்மேற்கில் 7 பொதுச்... [ மேலும் படிக்க ]

தொழில் அதிகாரிகள் வேலைக்கு திரும்பும்வரை சம்பளம் கிடையாது – தொழில் ஆணையாளர் திட்டவட்டம்!

Wednesday, November 30th, 2016
தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் தொழில் அதிகாரிகள் வேலைக்குத் திரும்பும்வரை அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படமாட்டாது எனத் தொழில் ஆணையாளர் சாந்தினி அமரதுங்க... [ மேலும் படிக்க ]

சீதனக் கொடுமை வடக்கில் அதிகம் – இல்லாதொழிக்க சட்டம் வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்சினி வலியுறுத்து!

Wednesday, November 30th, 2016
வடக்கில் சீதனக் கொடுமையை உடனடியாக ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

மின் உற்பத்தி வலயமாக சம்பூரில் 500 ஏக்கர் நிலம்!

Wednesday, November 30th, 2016
மின்சார சபைக்குச் சொந்தமான 500 ஏக்கர் நிலம் சம்பூரில் இருக்கின்றது. அங்கு எத்தகைய திட்டத்தை முன்னெடுப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை, எனினும் மின்சக்தி... [ மேலும் படிக்க ]

மதத் தலங்களுக்கு அருகே இருக்கும் 6 மதுநிலையங்கள் இடமாற்றம் செய்யப் பரிந்துரை!

Wednesday, November 30th, 2016
யாழ்.மாவட்டத்தில் தற்போது இயங்கும் மதுபான நிலையங்களில், மதத்தலங்களுக்கு அண்மையில் இயங்கும் 6 மதுபான நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை இடமாற்றம் செய்யப் பரிந்தரைத்துள்ளதாக,... [ மேலும் படிக்க ]