தொழில் அதிகாரிகள் வேலைக்கு திரும்பும்வரை சம்பளம் கிடையாது – தொழில் ஆணையாளர் திட்டவட்டம்!
Wednesday, November 30th, 2016
தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் தொழில் அதிகாரிகள் வேலைக்குத் திரும்பும்வரை அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படமாட்டாது எனத் தொழில் ஆணையாளர் சாந்தினி அமரதுங்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பள இடைநிறுத்தத்துக்கு அமைச்சரவையின் அனுமதியும் பெற்ப்பட்டிருப்பதாகவும், தொழில் அதிகாரிகள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தம் நியாயமற்றது எனவும், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைள் அசாதாரணமானவை எனவும் அவர் கூறினார். தற்போது 45 தொழில் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பிரதான கோரிக்கையான சேவைக் கொள்கைத் திட்டம் தாடர்பான சுருக்குப் பிரேரணை தயாரிக்கப்பட்டு சம்பள நிர்ணய ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தொழில் ஆணையாளர் தெரிவித்தார்.

Related posts:
தனிமைப்படுத்தல் மையங்களுக்காக ஆயர்வேத மருத்துவர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தயார் - சுகாதார சேவைசகள்...
இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம் - இலங்கைக்கு பாதிப்பு இல்லை என அறிவிப்பு!
நல்லூர் கந்தனுக்கு நாளை இரதோற்சவம் - இன்று சப்பரத்தில் உள்ளக வீதியில் அமைதியாக வலம்வந்து அடியவருக்...
|
|
|
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிக்க அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டு...
வடக்கு - கிழக்கில் சனிக்கிழமை வரை தொடர் மழை - யாழ் பல்கலை விரிவுரையாளர் பிரதீபராஜா எச்சரிக்கை!
அண்டை நாடு மட்டுமல்ல நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா அ...


