Monthly Archives: November 2016

விமான விபத்தில் கணவரை காப்பற்றியமைக்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்த பிரேசில் வீரரின் மனைவி!

Wednesday, November 30th, 2016
  பிரேசில் நாட்டின்  செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக அணி சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில் 76 கொல்லப்பட்டதுடன், 6 உயிருடன் மீட்கப்பட்டனர்.உயிருடன் மீட்கப்பட்ட கால்பந்தாட்ட... [ மேலும் படிக்க ]

நள்ளிரவு முதல் சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து வகுப்பறைகளுக்கும் தடை!

Wednesday, November 30th, 2016
சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து வகுப்பறைகளும் இன்று(30) நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இது டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை குறித்த சட்டம் நடைமுறையில் இருக்கும் எனவும் குறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகளினது  விடுமுறைகள் இரத்து!

Wednesday, November 30th, 2016
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் பணியாற்றும் அனைத்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தேசங்களிலும் எமது நாட்டின் கலை கலாசார விழுமியங்கள் பேணப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, November 30th, 2016
புலம் பெயர்ந்து எமது மக்கள் வாழ்கின்ற நாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயங்களின் ஊடாக எமது மக்களின் கலை, கலாசார விழுமியங்களைப் பேணக்கூடியதான வகையில் ஏற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம் என... [ மேலும் படிக்க ]

எழுத்து மூலமான தொழிலாளர் உரிமைகள் பேணும் சட்டத்தை வடக்கிலும் அமுல்படுத்த வேண்டியது அவசியம் –  நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 30th, 2016
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், அங்கு பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்ற தனியார்துறை தொழிலாளர்களில் 81 சத வீதமானோர் தமக்கென தொழில் ரீதியாக எழுத்து மூலத்திலான ஒப்பந்தங்கள்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் பணிப்பெண்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் தேவை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, November 30th, 2016
எமது நாட்டைப் பொறுத்த வரையில், தங்களது குடும்பங்களை வறுமை நிலையிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகக் குறிப்பாக, பெண்கள் உழைக்க வேண்டிய நிலையில், அவர்கள் பெரும்பாலும்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு இராஜதந்திர பணிகளில் தமிழ் மக்களது பங்களிப்பும் உள்வாங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, November 30th, 2016
எமது நாட்டின் வெளிநாட்டு இராஜதந்திரப் பணியினைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களின் பங்களிப்பு என்பது இல்லாத நிலையே காணப்படுகின்றது . இதனை  கருத்தில் எடுத்து, அதற்கான ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தேசங்களிலும் எமது நாட்டின் கலை கலாசார விழுமியங்கள் பேணப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, November 30th, 2016
புலம் பெயர்ந்து எமது மக்கள் வாழ்கின்ற நாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயங்களின் ஊடாக எமது மக்களின் கலை, கலாசார விழுமியங்களைப் பேணக்கூடியதான வகையில் ஏற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை: நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு  டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்து! 

Wednesday, November 30th, 2016
வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள் இலங்கையில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்பதை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக அத் திணைக்களம் அறிவித்துள்ளதாகத் தெரிய... [ மேலும் படிக்க ]

சிறிலங்கா எயர்லைன்ஸில் முதல் விமானியாக தமிழர் ஒருவர்!

Wednesday, November 30th, 2016
சிறிலங்கன் எயர்லைன்ஸ் முதல்விமானி பதவி யாழ்ப்பாண தமிழன் ஒருவருக்குக் கிடைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த விமானி தயாளன் தெரிவித்தது பின்வருமாறு: கடும் போட்டிகளுக்கு மத்தியில்... [ மேலும் படிக்க ]