விமான விபத்தில் கணவரை காப்பற்றியமைக்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்த பிரேசில் வீரரின் மனைவி!
Wednesday, November 30th, 2016
பிரேசில் நாட்டின் செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக அணி சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில் 76 கொல்லப்பட்டதுடன், 6 உயிருடன் மீட்கப்பட்டனர்.உயிருடன் மீட்கப்பட்ட கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதில் தற்போது கால்பந்தாட்ட அணி வீரர் எலன் ரொச்சல் காப்பாற்றப்பட்டு ஸ்பெயினில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்நிலையில் இவர் காப்பாற்றப்பட்டமைக்கு அவரது மனைவி “ கணவரை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி”, “நாங்கள் அவர் குணமாவதற்காக தொடர்ந்தும் கடவுளை பிராத்திக்கின்றோம்”, அதுமாதத்திரமின்றி காப்பற்றப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் பிராத்திக்கின்றோம் என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.
Related posts:
பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸி மீது விசாரணை நடத்த வாய்ப்பு!
மத்திய கிழக்கு பொருளாதாரங்கள் பாதிப்பு - ஐ.நா ஆய்வு!
படகு விபத்தில் 19 பேர் பலி 25 பேர் மாயம்!
|
|