Monthly Archives: October 2016

ஆராய்ந்த பின்பே முஸ்லிம்களுக்குக் காணி: யாழ்.பிரதேச செயலர் தெரிவிப்பு!

Saturday, October 15th, 2016
முஸ்லிம் மக்கள் மீள்குடியமர்வுக்காகக் காணிகள் தேவை என்று பதிவுக் மேற்கொள்கின்றனர். காணிகள் வழங்கப்படுவதாயின் முன்னர் அவர்கள் இங்கே இருந்தார்களா என்பது தொடர்பிலும் வேறு இடங்களில்... [ மேலும் படிக்க ]

அதிக கட்டணம் அறவிட்ட பேருந்து சாரதி நடத்துனர் கைது!

Saturday, October 15th, 2016
அதிகரித்த பயணக் கட்டணத்தை அறவிட்ட தனியார் பேருந்து தொடர்பில் பயணி துரிதமாகச் செயற்பட்டமையால் கிளிநொச்சி பொலிஸார் பேருந்தை மடக்கிப் பிடித்தனர். பேருந்தின் சாரதியும் நடத்துனரும்... [ மேலும் படிக்க ]

மூதூர் – தொண்டமானாறு பேருந்து சேவை திங்கள் முதல்!

Saturday, October 15th, 2016
இலங்கை போக்குவரத்துச் சபையினால் தொண்டமானாற்றிலிருந்து மூதூர் வரை புதிய பேருந்து சேவை நாளை மறுதினம் 17ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பருத்தித்துறை சாலை... [ மேலும் படிக்க ]

மேசன்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்க துரித நடவடிக்கை!

Saturday, October 15th, 2016
கட்டடக் கட்டுமாணப் பணியில் மேசன் தொழிராளர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டையும் பற்றாக் குறையையும் நீக்கும் வகையில் யாழ்.மாவட்டத்தசை; சேர்ந்த 245 இளைஞர்களுக்கு மேசன் தொழில் பயிற்சி... [ மேலும் படிக்க ]

அதிக விளைச்சலுக்கு விதை அத்தாட்சிப்படுத்தப்படும்  – நிலையப் பொறுப்பதிகாரி தகவல்!

Saturday, October 15th, 2016
விவசாயிகள் விதை நெல் மற்றும் நடுகை செய்யும் விதைகளை விதை அத்தாட்சிப்படுத்தும் பிராந்திய நிலையத்தில் அத்தாட்சிப்படுத்தியும் அதைனைத் துப்பரவு செய்தும் நடுகை செய்வது உற்பத்தி... [ மேலும் படிக்க ]

சுயதொழில் செய்வதற்கான உதவிகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை முள்ளி மக்கள் கோரிக்கை!

Saturday, October 15th, 2016
அரியாலை மத்தி முள்ளி பகுதியைச் சேர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான உதவிகளை பெற்றுத்தரமாறு தருமாறு ஈழ மக்கள் ஜநாயக கட்சியிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

யாழில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி. கே .அப்துல்கலாமின் 85 ஆவது பிறந்த தினம்!

Saturday, October 15th, 2016
மறைந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான கலாநிதி-ஏ.பி. கே அப்துல்கலாமின் 85 ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று (15) முற்பகல்-09.30 மணியளவில்  யாழ்.பொதுநூலகத்திலுள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது பொலிஸ் தின நிறைவு நாள் நிகழ்வுகள்!

Saturday, October 15th, 2016
இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது பொலிஸ் தின நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்று  (14) காலை இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 455 ஆவது பொலிஸ் நிலையம் வவுனியாவில் திறந்து வைப்பு!

Saturday, October 15th, 2016
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையம் இன்று(15) பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்து மத வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் சர்வமத பிரார்த்தனைகள்... [ மேலும் படிக்க ]

நஸ்டஈடு கோரும் அர்ஜூ ன் அலோசியஸ்!

Saturday, October 15th, 2016
தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்தரனின் மருமகன் அர்ஜூன் அலோசியஸ் நஸ்டஈடு... [ மேலும் படிக்க ]