Monthly Archives: October 2016

பிரான்சில் தமிழர் படுகொலை: நான்கு இலங்கையர்கள் கைது!

Tuesday, October 18th, 2016
  பிரான்ஸில் வைத்து இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்சில் உள்ள... [ மேலும் படிக்க ]

தேசிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழி!  அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வருகின்றது பிரேரணை!

Tuesday, October 18th, 2016
  தமிழ் மொழியை அவுஸ்திரேலியாவின் தேசிய கல்வித் திட்டத்தில் ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என Prospect தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹூ மெக்டெர்மாட் (Hugh Mcdermott) கோரிக்கை... [ மேலும் படிக்க ]

அரச திணைக்களங்களில் ஆண்களின் பிரதிநித்துவத்தை அதிகரிக்கக் கூறிக் கோரிக்கைகள் முன்வைக்கின்ற சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்- யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்!

Monday, October 17th, 2016
அரசியலைத் தவிர  ஏனைய துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அரச திணைக்களங்களில் பெண்கள் தற்போது 40 சதவீமானவர்களாக காணப்படுகின்றனர். பெண்களின் சதவீதம் நூறு... [ மேலும் படிக்க ]

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் –  டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

Monday, October 17th, 2016
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளக் கோரிக்கைக்கு நியாயத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படவேண்டும். கம்பனிகள் இலாபத்தில் இயங்குகின்றபோது அந்த இலாபத்தை தொழிலாளர்களுடன்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள மாணவர்க்களுக்கான கடிதங்கள் அனுப்பி வைப்பு!

Monday, October 17th, 2016
2015, 2016 கல்வி ஆண்டுக்கு பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்ளப்படவுள்ள தகுதி பெற்ற மாணவர்க்களுக்கான உரிய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

அமரர் தம்பாப்பிள்ளை யோகநாதனுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அஞ்சலிகள்!

Monday, October 17th, 2016
காலஞ்சென்ற அமரர் தம்பாப்பிள்ளை யோகநாதனுக்கு  ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமது ஆழ்ந்த அஞ்சலி மரியாதையை செலுத்திக்கொள்வதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு... [ மேலும் படிக்க ]

ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு 5ஆம் தர புலமைப்பரிசில்!

Monday, October 17th, 2016
2016ம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலதிகமாக புள்ளிகளை பெற்று சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் அங்கத்தவர்களாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு குறித்து ஐ. நா.வுக்கு விளக்கம்!

Monday, October 17th, 2016
யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில், இலங்கையின் இராணுவத்தினர், ஐக்கிய நாடுகளின் சிறுபான்மையினர் தொடர்பான அறிக்கையாளர், ரீட்டா இசாக்கிடம்... [ மேலும் படிக்க ]

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஒருபோதும் தனியார் மயமாகாது – அமைச்சர் கபிர் ஹாசிம்!

Monday, October 17th, 2016
ஒருபோதும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனியார் மயப்படுத்தப்படாது என அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார். இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனியார் மயப்படுத்த முயற்சி... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் வழங்கப்படும் – கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர்!

Monday, October 17th, 2016
பாடசாலை மாணவர்களின் சீருடைக்காக வழங்கப்படும் பண வவுச்சர்கள் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ... [ மேலும் படிக்க ]