Monthly Archives: September 2016

உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார் துமிந்த சில்வா!

Thursday, September 22nd, 2016
கொழும்பு மேல் நீதிமன்றம்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு விதித்த மரண தண்டனை உத்தரவிற்கு எதிராக  உயர் நீதிமன்றில்  இன்று (22)  மேன்முறையீடு... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி!

Thursday, September 22nd, 2016
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுக்கோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

  வடமராட்சி வலய பாடசாலை ஒன்றின் புதிய மாடிக் கட்டடத் திறப்பு விழாவில் அழையா விருந்தாளியாக நுழைந்து விசனத்தை ஏற்படுத்தினார் மாவை !

Thursday, September 22nd, 2016
வடமராட்சி வலய பாடசாலை ஒன்றின் புதிய மாடிக் கட்டடத் திறப்பு விழாவில் அழையா விருந்தாளியாக நுழைந்து விசனத்தை ஏற்படுத்தினார் மாவை சேனாதிராஜா. இச்சம்பவம் இன்று பிற்பகல் மருதங்கேணிக்... [ மேலும் படிக்க ]

அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. கேள்வி!

Thursday, September 22nd, 2016
2014ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த யோசனைகளுக்கு அமைவாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. கேள்வி!

Thursday, September 22nd, 2016
2014ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த யோசனைகளுக்கு அமைவாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

ரோம் பிரகடனத்தில் கையொப்பமிடுவதை நிராகரித்தது இலங்கை!

Thursday, September 22nd, 2016
ரோம் பிரகடனத்தில் கையொப்பமிடுவதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலான ரோம் பிரகடனத்தில் கையொப்பமிடுமாறு ஐக்கிய... [ மேலும் படிக்க ]

வெளிவாரி பட்டக் கற்கை நெறிகளுக்கான பதிவு இடைநிறுத்தம்!

Thursday, September 22nd, 2016
பல்கலைக்கழக வெளிவாரி பட்டக் கற்கை நெறிகளுக்கான பதிவை இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வெளிவாரி பட்டக் கற்கை நெறிகளுக்காக மாணவர்களை... [ மேலும் படிக்க ]

வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வாகன வரிகளில் மாற்றம் கிடையாது!

Thursday, September 22nd, 2016
இரண்டு ஆண்டுகளுக்கு வாகன வரிகளில் மாற்றம் இருக்காது என நிதி அமைச்சர் கூறியதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு... [ மேலும் படிக்க ]

கடல் வளத்தினைப் பாதுகாக்கும் பண்பாட்டினை மறந்து விடக்கூடாது: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்!

Thursday, September 22nd, 2016
கடல் அன்னையின் பாதுகாப்பில் தான் தற்போது யாழ். குடாநாட்டு மக்கள் உயிர் வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே, கடல் வளத்தினைப் பாதுகாக்கும் பண்பாட்டினை மறந்து விடக்கூடாது. ஆனால், இப்போது நாம்... [ மேலும் படிக்க ]

நாடாளவிய ரீதியில் 2436 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று!

Thursday, September 22nd, 2016
நாடாளவிய ரீதியில்  2 ஆயிரத்து 436 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன   394 பேர் மரணடைந்ததற்கான பதிவுகள் உள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]