Monthly Archives: September 2016

மருதங்கேணிப்பகுதியில் 82 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு!

Monday, September 26th, 2016
யாழ்ப்பாணம் மருதங்கேணிப்பகுதியில் 82 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டு மருதங்கேணி கடற்கரையில் வைக்கப்பட்ட நிலையில், இக் கஞ்சாப் பொதிகள்... [ மேலும் படிக்க ]

21 ஆண்டுகால வக்கார் யூனுஸ் சாதனையை தகர்த்த அஸ்வின்!

Monday, September 26th, 2016
21 ஆண்டுகால வக்கார் யூனுஸ் சாதனையை தகர்த்த அஸ்வின்,முரளியையும் முந்தினார். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் ,வேகமான 200 டெஸ்ட் விக்கெட் சாதனையை படைத்த... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் அணியை போராடி வென்றது பங்களாதேஷ்.!

Monday, September 26th, 2016
பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பலத்த போராட்டத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பங்களாதேஷ்அணி நிர்ணயிக்கப்பட்ட 50... [ மேலும் படிக்க ]

அயர்லாந்துடனான ஒருநாள் போட்டியில் தென் ஆபிரிக்க வெற்றி!

Monday, September 26th, 2016
அயர்லாந்து மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒரேயொரு ஒருநாள் போட்டி நிறைவுக்கு வந்துள்ளது. போட்டியில் 206 ஓட்டங்களால் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.அறிமுகப்... [ மேலும் படிக்க ]

அசார் அலி தலைமையில் பாகிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு!

Monday, September 26th, 2016
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் ஒருநாள் அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அசார் அலியின் தலைமையில் அறிவிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பளையில் வெடிபொருட்கள் மீட்பு!

Monday, September 26th, 2016
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கிணற்றினை... [ மேலும் படிக்க ]

16 வருடங்களின் முடிவுக்கு வந்த வழக்கு!

Monday, September 26th, 2016
இராணுவத்தினர் பவல் வாகனம் ஒன்று மோதியதில் ஹேரத் முதியான்சலாகே ஹீன் பண்டா என்ற ஒருவர் மரணமாகிய சம்பவம் தொடர்பான வழக்கு 16 வருடங்களின் பின்னர் நிறைவுக்கு வந்துள்ளது. திருகோணமலை சிவில்... [ மேலும் படிக்க ]

விபத்தில் பல்கலைக்கழக மாணவன் பலி!

Monday, September 26th, 2016
பேராதனை கலஹா வீதியில் இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்று மாலை 6.30 மணியளவில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் இலட்சியம் நிறைவேறும்வரை நாம் ஓயமாட்டோம். எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் டக்ளஸ் தேவானந்தா உரை!

Monday, September 26th, 2016
எமது மக்களின் இலட்சிய கனவுகள் நிறைவேறும்வரை நாம் ஒருபோதும் ஓயப்போவதில்லை. எழுக தமிழ் கூட்டுப்பேரணியை நாம் வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றோம். தொடர்ந்தும் இதுபோன்ற எழுச்சிப்... [ மேலும் படிக்க ]

உறுதி மிக்க கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் இலங்கை முன்னேற்றம்!

Monday, September 26th, 2016
உறுதிமிக்க கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 8 இடங்கள் முன்னேறி 87வது இடத்தை பெற்றுள்ளதாக 2016ஆம் ஆண்டுக்கான... [ மேலும் படிக்க ]