Monthly Archives: September 2016

பிரதமர் நாளை நியூசிலாந்திற்கு பயணம்!

Wednesday, September 28th, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை நியூசிலாந்திற்கு விஜயம் செய்ய உள்ளார். என பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

கொலை வழக்கு தொடர்பிலான விபரங்களை முன்கூட்டியே கசிவு!

Wednesday, September 28th, 2016
நாட்டில் நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதோடு, அவர்களின் இ-மெயில்களும் திருடப்படுவதாக சிரேஸ்ட சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய குற்றம்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய உயர்ஸ்தானிகராக வை.கே.சிங்ஹா நியமனம்!

Wednesday, September 28th, 2016
இலங்கையில் இருந்து பதவி ஒய்வுபெறும் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா என்ற யஸ்வர்தான் குமார் சிங்ஹா, பிரித்தானியாவுக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய... [ மேலும் படிக்க ]

அனல் மின்சாரத்திட்ட இரத்தானது முதலீட்டை பாதிக்காது – இந்திய அமைச்சர் நிர்மலா

Wednesday, September 28th, 2016
சம்பூர் அனல் மின் திட்டத்தை இரத்து செய்ய இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவு இலங்கையில் எதிர்கால இந்திய முதலீடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று இந்தியாவின் வர்த்தகத்துறை இராஜாங்க... [ மேலும் படிக்க ]

ஆருடப் பறவையினம் இலங்கையில்!

Wednesday, September 28th, 2016
காலநிலை குறித்து ஆருடம் கூரும் ஒருவகை பறவையினம் இலங்கையில் தென்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீன்கள் மற்றும் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் இந்த பறவைக்கு kadatta என... [ மேலும் படிக்க ]

மூன்வரின் மரபணுக்களுடன் உருவான முதல் குழந்தை!

Wednesday, September 28th, 2016
மூன்று பேரின் மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவான முதல் குழந்தை பிரசவிக்கப்பட்டிருக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள்... [ மேலும் படிக்க ]

காவிரி பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர் தலைமையில் டெல்லியில் தமிழக, கர்நாடக முதலமைச்சர்கள் கூட்டம்!

Wednesday, September 28th, 2016
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, காவிரிப் பிரச்சனை குறித்து விவாதிக்க நாளை டெல்லியில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. வியாழக்கிழை... [ மேலும் படிக்க ]

1500 ஏக்கர் காணிகளில் வலி வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது – மேலதிக அரசாங்க அதிபர்!

Wednesday, September 28th, 2016
வலிவடக்கு பகுதியில் இந்த வருடம் 1500 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட் காணி மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம்!

Wednesday, September 28th, 2016
சர்வதேச தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாடு இன்று (28) கொழும்பில் நடைபெறுகின்றது. தகவல்களை அறிந்துகொள்ளல் மற்றும் ஊடக மறுசீரமைப்பு என்ற... [ மேலும் படிக்க ]

20-20 போட்டியிலும்  இலங்கை மகளிர் அணிக்கு தோல்வி!

Wednesday, September 28th, 2016
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றியீட்டியது. கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய... [ மேலும் படிக்க ]