நல்லூர் ஆலய பாதுகாப்பு கடமையிலிருந்த இரு பொலிஸார் மயக்கம்!
Sunday, August 14th, 2016
நல்லூர் ஆலய உற்சவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உணவு பழுதடைந்தமையின் காரணமாக இரு பொலிஸார் மயக்கமுற்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (13) மதியம்... [ மேலும் படிக்க ]

