பாடலாசிரியர் நா.முத்துகுமார் மரணம்!
Sunday, August 14th, 2016
இன்று காலை இளம் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம் அடைந்ததாக வந்துள்ள தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய விருது பெற்ற நா.முத்துக்குமாருக்கு இன்று கடுமையான காய்ச்சல் இருந்ததாகவும் அதன் காரணமாக அவர் மரணம் அடைந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 41 வயதே ஆன கவிஞர் நா.முத்துகுமார் தங்க மீன்கள் திரைப்படத்துக்காக எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடலுக்கும் ‘சைவம்’ திரைப்படத்துக்காக எழுதிய ‘அழகே அழகே எதுவும் அழகே’ என்ற பாடலுக்கும் தேசிய விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
மினி பஸ்ஸில் கைப்பையை வெட்டி பணப்பை திருட்டு!!
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஏப்ரல் 21 தாக்குதல் விவகாரம் : வெளிநாடுகளில் கைதான நால்வரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!
|
|