Monthly Archives: August 2016

இலங்கை – இந்திய இடையேயான உறவுப்பாலம் வலுவடைந்துள்ளது – யாழ். இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன்!

Monday, August 15th, 2016
இலங்கை, இந்திய ஆகிய நாடுகளுக்கிடையிலுள்ள உறவுப்பாலம் இன்று வலுவடைந்து காணப்படுகின்றது. அதன் ஊடாக இரு நாடுகளுக்கிடையிலும் அபிவிருத்தி  வளர்ச்சியின் ... [ மேலும் படிக்க ]

குலன் ஆதரவாளர்களை பிடிக்க நீதிமன்றங்களில் போலிசார் சோதனை!

Monday, August 15th, 2016
கடந்த மாதம் துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை விசாரித்து வரும் போலிசார் இஸ்தான்புல்லில் உள்ள மூன்று நீதிமன்றங்களில் சோதனை நடத்தி உள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

நாட்டை சரியாக வழிநடத்த மக்கள் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் – அமைச்சர் ரவி கருணாநாயக்க!

Monday, August 15th, 2016
வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை சரியான பாதைக்கு இட்டுச்செல்ல மக்கள் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ் பெண் பலி!

Monday, August 15th, 2016
இராவணா எல்ல மலை நீர் வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு பிரஜையொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இன்று (15)  2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரான்ஸ் பிரஜையான மரினா... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 இலங்கையர்கள் கைது!

Monday, August 15th, 2016
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17  நபர்களை கடற்படையினர் இன்று (15) மட்டக்களப்பு மேற்க கடற்பரப்பில் வைத்து கைதுசெய்துள்ளனர். குறித்த நபர்கள் வாழைச்சேனை பகுதியிலிருந்து... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் – இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சின்ஹா!

Monday, August 15th, 2016
இலங்கை - இந்திய வர்த்தக பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கிடையிலான இணக்கப்பாட்டின் மூலம் வெற்றியடைந்துள்ளதாகவும் விரைவில் குறித்த... [ மேலும் படிக்க ]

முத்துக்குமார் எழுதிய மனதை கலங்க வைக்கும் கடிதம் !

Monday, August 15th, 2016
வேதனை பெருவெளியில் நம்மை தள்ளிவிட்டு நேற்று காலை பத்து மணி சுமாருக்கு பறந்துபோன நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு எழுதிய கடிதம் இது........ “அன்புள்ள மகனுக்கு அப்பா... [ மேலும் படிக்க ]

பணம் இல்லாததால் மரணித்தாரா முத்துக்குமார்!

Monday, August 15th, 2016
பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில மாதங்களாகவே... [ மேலும் படிக்க ]

வகுப்புத் தடையை நீக்குங்கள்- பல்கலையில் ஆர்ப்பாட்டம்!

Monday, August 15th, 2016
மாணவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்ககோரி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மட்டக்களப்பு வந்தாறுமூலை... [ மேலும் படிக்க ]

பாரபட்சங்கள் வேண்டாம் : இந்தியப் பிரதமர் மோடி!

Monday, August 15th, 2016
தீவிரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் தலை வணங்காது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு... [ மேலும் படிக்க ]