மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மண்டூர் தம்பலவத்தைப் பகுதியில் வீதியால் சென்ற பல்கலைக்கழக மாணவி ஒருவர் இனம்தெரியதவர்களால் வான் ஒன்றில் நேற்று... [ மேலும் படிக்க ]
வடக்கு மாகாணசபையின் இன்றைய நிலைகண்டு வேதனைடைவதுடன் வெட்கி தலைகுனிய வேண்டியதாகவும் உள்ளது. உலகில் எங்குமில்லாத ஒரு செயற்பாடு எமது வடக்கு மாகாண சபையில் முலமைச்சரால் தனது... [ மேலும் படிக்க ]
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
சண்டிமால் (132), தனஞ்செயா டி சில்வா (129)... [ மேலும் படிக்க ]
வடக்கு மாகாணசபை என்பது தனி ஒரு கட்சியின் தாளத்துக்கு ஆடும் அரங்காக இருப்பதற்கு உருவாக்கப்படவில்லை. அது வடபகுதி மக்களது வாழ்வியல் தேடலுக்கான களமாகவும் மக்களது எதிர்கால தேவைகளை... [ மேலும் படிக்க ]
சைவத்திற்கும் தமிழுக்கும் வாழ்நாள் முழுவதும் பெரும் தொண்டாற்றிய பெருமகனார் சிற்சபேசக்குருக்களின் இழப்பென்பது ஈடுசெய்யமுடியாத பேரிழப்பென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஐயர் சிற்சபேசக்குருக்களின் (மணிஐயர்) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கொழும்பு... [ மேலும் படிக்க ]
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற்கட்டம் எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி... [ மேலும் படிக்க ]
தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மண்டபங்களில் பணியாற்றிய 4 கண்காணிப்பாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]
நாட்டின் கடற் பிரதேசங்களில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமை காரணமாக மீனவர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான காற்று வீசி வருகிறமையால் கடல் மற்றும் வாவி பகுதிகளில் மீன்பிடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடல் மற்றும் வாவி மீனவர்கள் மீன்பிடி... [ மேலும் படிக்க ]