Monthly Archives: August 2016

பம்பலப்பிட்டி இளம் வர்த்தகர் கடத்தல் தொடர்பில் 15 வர்த்தகர்களிடம் விசாரணை!

Wednesday, August 24th, 2016
பம்பலப்பிட்டியில் 29 வயதான இளம் வர்த்தகர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 15 வர்த்தகர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். காணாமல் போன வர்த்தகருடன் கொடுக்கல் வாங்கல்... [ மேலும் படிக்க ]

போதையில் வாகனம் ஓட்டிய தனியார் பேருந்து சாரதிக்கு 3 மாத சிறை!

Wednesday, August 24th, 2016
கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்திற்கருகில் மது அருந்திய நிலையில் பேருந்தை செலுத்திய சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று காலை இடம் பெற்றுள்ளது.... [ மேலும் படிக்க ]

29ஆம் திகதி சசிகலா புஷ்பாவை ஆஜராகுமாறு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, August 24th, 2016
சசிகலா புஷ்பா, கணவர், மகன் ஆகியோர் 29 ம் திகதி நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் வேலை... [ மேலும் படிக்க ]

எட்கா உடன்படிக்கையில் இரகசியமாக கைச்சாத்திடக் கூடாது – அரச மருத்துவ சங்கம்!

Wednesday, August 24th, 2016
வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தேசிய கொள்கை ஒன்றை உருவாக்காது இரகசியமான முறையில் எட்கா உடன்படிக்கையில் கைச்சாத்திடக் கூடாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

நல்லூர் தேர்திருவிழாவை விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை!

Wednesday, August 24th, 2016
சிங்கள மக்கள் பெரஹரவை எவ்விதம் தமது தேசிய நிகழ்ச்சியாகக் கருதிப் போற்றுகின்றார்களோ அதேபோல் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் திருவிழாவை ஈழத்தமிழ் மக்கள் போற்றி வருகின்றனர். இத்தகைய... [ மேலும் படிக்க ]

20 ரூபாய் திருடியதால்  ஒரு வருட சிறை!

Wednesday, August 24th, 2016
தெவட்டகஹ முஸ்லிம் பள்ளிவாயலில் உண்டியலில் இருந்து 20 ரூபாய் பணத்தை திருடியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான்... [ மேலும் படிக்க ]

உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு நான் பொறுப்பல்ல -சட்ட மருத்துவர்!

Wednesday, August 24th, 2016
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீனின் உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு தான் எந்த விதத்திலும் பொறுப்பில்லையென பிரதான சட்ட மருத்துவ முன்னாள் அதிகாரி ஆனந்த சமரசேகர தெரிவித்துள்ளார். இதனால்... [ மேலும் படிக்க ]

இலங்கையரை தேடி தமிழக பொலிஸார் வலைவீச்சு!

Wednesday, August 24th, 2016
இலங்கையை சேர்ந்த தியாகராஜன் (வயது 45) என்பவர், அவரது மனைவி மேகலா (வயது 42)வுடன் கடந்த ஏழு ஆண்டுக்கு முன் இலங்கையிலிருந்து வீசா மூலம் திருச்சி வந்துள்ளார். அங்கிருந்து திருப்பூர் சென்ற... [ மேலும் படிக்க ]

ஹிலாரியை விசாரணை செய்ய வேண்டும் – ட்ரம்ப் கோரிக்கை!

Wednesday, August 24th, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் மீதான புகார்கள் குறித்து, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட... [ மேலும் படிக்க ]

மீனவருக்கு கிடைத்த ரூ.1,455 கோடி மதிப்புள்ள முத்து!

Wednesday, August 24th, 2016
பிலிப்பைன்ஸில் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு ரூ.1,455 கோடி மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில்... [ மேலும் படிக்க ]