Monthly Archives: August 2016

மற்றுமொருவரும் இராஜினாமா!

Wednesday, August 24th, 2016
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கலவான தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக, ஐ.ம.சு.மு. நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வக்கும்புர அறிவித்துள்ளார். இன்று (24) தனது வீட்டில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கை அவுஸ்திரேலியா இடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது  இலங்கை!

Wednesday, August 24th, 2016
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றுவருகின்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி... [ மேலும் படிக்க ]

இத்தாலியில் புவி நடுக்கம் : 6 பேர் பலி!

Wednesday, August 24th, 2016
இன்று அதிகாலையில் இத்தாலியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில்... [ மேலும் படிக்க ]

குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வேண்டும்- மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

Wednesday, August 24th, 2016
இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டவர்களின் பொறுப்புகூறல் விடயம் தொடர்பில்  காணாமல் போனோர் குறித்த  ஜனாதிபதி ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

காணாமால் போனோர் அலுவலகம் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது -அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Wednesday, August 24th, 2016
காணாமால் போனோர் அலுவலகம் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பதிக்கப்பட்ட மக்கள் நிராகரிக்கப்படுவது என்ற குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.  இது... [ மேலும் படிக்க ]

நிதி மோசடி தொடர்பில் இலங்கை கிரிக்கெட்டிற் சபைக்கு எதிராக முறைப்பாடு!

Wednesday, August 24th, 2016
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய... [ மேலும் படிக்க ]

வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, August 24th, 2016
வடக்கு மாகாணத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின்... [ மேலும் படிக்க ]

கடலரிப்பிலிருந்து ஒலுவில் கிராமம் காப்பாற்றப்படுமா? டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி!

Wednesday, August 24th, 2016
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் கிராமத்தில் 1998ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 01ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகமானது இன்னும் பாவனைக்கு... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் கடத்தல், விற்பனை அதிகரித்துள்ள குடாநாட்டில் இலக்குவைக்கப்படுகின்ற இளைஞர்கள் நிலை மோசமானது! –  டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, August 24th, 2016
இலங்கைக்கு போதைப் பொருட்களைக் கடத்தி வருகின்ற முக்கிய தளமாக வடக்கு மாகாணம் மாறியுள்ள நிலையில், அதனால் எமது இளம் சந்ததியினரின் எதிர்காலம் கேளிவிக்குறியாக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

இன்றைய கிரிக்கெட் போட்டியில் ஹோர்ன் ஒலிக்கு  தடை!

Wednesday, August 24th, 2016
அவுஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் புல்லாங்குழல், ஹோர்ன் ஒலி மற்றும் ஹூட்டர் போன்ற ஒலி எழுப்பப்படும் பொருட்கள்... [ மேலும் படிக்க ]