இத்தாலியில் புவி நடுக்கம் : 6 பேர் பலி!

Wednesday, August 24th, 2016

இன்று அதிகாலையில் இத்தாலியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியாக மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

3789028700000578-3755722-image-m-124_1472016050098

378901C300000578-3755722-image-m-133_1472016286635

Related posts: