இத்தாலியில் புவி நடுக்கம் : 6 பேர் பலி!
Wednesday, August 24th, 2016
இன்று அதிகாலையில் இத்தாலியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Related posts:
வடகொரியா விவகாரம்: இராணுவ மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்
அந்தமான் தீவுகளுக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்!
பரவிவரும் வைரஸ்: சுகாதார அமைச்சின் அறிவிப்பு!
|
|