Monthly Archives: August 2016

வளிமண்டல திணைக்களத்தின் அறிவிப்பு!

Wednesday, August 31st, 2016
நாட்டின் வடக்கு கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 அல்லது 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு ஆட்கடத்தலுக்கு உள்ளாகும் நேபாளப் பெண்கள்!

Wednesday, August 31st, 2016
நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு பெண்கள் ஆட்கடத்தலுக்கு உள்ளாகும் நிலைமை தொடர்ந்தும் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

பெறுமதிமிக்க பாடங்களை இலங்கையில் கற்றுக்கொண்டேன் – எரிக் சொல்ஹெய்ம்!

Wednesday, August 31st, 2016
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஏற்பாட்டாளராக செயற்பட்டபோது பெறுமதிமிக்க பாடங்களை கற்றுக்கொண்டதாக நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம்... [ மேலும் படிக்க ]

இலங்கை பொலிஸ் என பெயர் மாற்றம்!

Wednesday, August 31st, 2016
150ஆவது வருட நிறைவோடு இலங்கை பொலிஸ் சேவையின் பெயர் "இலங்கை பொலிஸ்" (srilanka police) என்று அதிகாரபூர்வமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக... [ மேலும் படிக்க ]

நாட்டிலிருந்து 3 வருடங்களில் டெங்கு முற்றாக ஒழிக்கப்படும்!

Wednesday, August 31st, 2016
அடுத்து வரும் 3 வருடங்களில் இலங்கையில் இருந்து டெங்கு நோயினை முற்றாக ஒழிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் தொற்று அல்லாத நோயினை... [ மேலும் படிக்க ]

கைதியை தவறுதலாக சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரிக்கு சிறை!

Wednesday, August 31st, 2016
தமிழ் கைதி ஒருவர் மீது கவனக் குறைவாக துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரை கொன்றதாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

வடகொரியாவில் முக்கிய அமைச்சருக்கு மரண தண்டனை?

Wednesday, August 31st, 2016
கடந்த மாதத்தில் வடகொரியாவின் உயர்நிலை அமைச்சர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக தென்கொரிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மரண தண்டனை வழங்கப்பட்ட கிம் யோங்-ஜின், வடகொரியாவின்... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டி சாரதியின் உதவியால் கொலையாளியை கைது !

Wednesday, August 31st, 2016
பியகம பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிப்புரிந்த ஊழியரை கத்தரி கோலால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தொழிற்சாலையின் பணி... [ மேலும் படிக்க ]

இராணுவ ஊடகப் பேச்சாளர் பதவி விலகல்?

Wednesday, August 31st, 2016
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தானது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவித்துளார் கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.... [ மேலும் படிக்க ]

அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவு!

Wednesday, August 31st, 2016
  கொடிகாமம், வரணி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த வயோதிபரை தாக்கவிட்டு வீட்டிலிருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று... [ மேலும் படிக்க ]