வளிமண்டல திணைக்களத்தின் அறிவிப்பு!
Wednesday, August 31st, 2016
நாட்டின் வடக்கு கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 அல்லது 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. நாட்டிற்கு அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ள குறித்த காற்றின் வேகம் செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதிக்கு பின்னர் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் நிபுணர் புத்திக்க பன்துரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
உயர் நீதிமன்ற நீதியரசராக சுஜீவ ஜயவர்தன!
ஐந்து பிரபல வங்கிகள் ஈட்டிய இலாபத்தை விட வரி செலுத்தியதன் பின்னர் இலாபம் ஈட்டிய Perpetual Treasurie...
நீதிமன்ற அலுவல்களை முன்னெடுப்பது தொடர்பாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே விஷேட அற...
|
|