வளிமண்டல திணைக்களத்தின் அறிவிப்பு!
Wednesday, August 31st, 2016
நாட்டின் வடக்கு கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 அல்லது 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. நாட்டிற்கு அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ள குறித்த காற்றின் வேகம் செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதிக்கு பின்னர் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் நிபுணர் புத்திக்க பன்துரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டல்: இலங்கைக்கு முதலிடம்!
அனைத்துக் கடன் வழங்குனர்களுடனும் வெளிப்படைத்தன்மை வாய்ந்த தொடர்புகளைப் பேணுவோம் – இலங்கை மீளவும் உறு...
வடக்கு மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் தொடர்ந்தும் பூரண ஆதரவு வழங்கப்படும் ...
|
|
|


