காஷ்மீர் பாகிஸ்தானின் ஒருபகுதியாக மாறும் என்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் கனவு ஒருபோதும் பலிக்காது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்... [ மேலும் படிக்க ]
இந்திய கடல் எல்லையை, 30 ஆண்டு காலமாக கம்பீரமாக பாதுகாத்து வரும், 'ஐ.என்.எஸ்., விராட்' விமானம் தாங்கி போர்க்கப்பல், தன் அதிகாரப்பூர்வ இறுதி யாத்திரையை நேற்று துவக்கியது.
பிரிட்டனிடம்... [ மேலும் படிக்க ]
நடைபெறவுள்ள உயர்தரப்பரீட்சையின் போது இடம்பெறக்கூடிய குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் புதிய சட்டத்திட்டங்களை அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் இதற்காக... [ மேலும் படிக்க ]
உடுவில் பிரதேசத்தில் 6 கிலோ கிராம் ஹெராய்னுடன் அளவெட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (23) இரவு மதுவரி திணைக்கள அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது... [ மேலும் படிக்க ]
இவ் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை மின்சார சபைக்கு 5781 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 மத்திய ஆண்டு அரச நிதி நிலைமை... [ மேலும் படிக்க ]
துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியை திட்டமிட்டவர் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் மதகுரு ஃபெத்துல்லா குலன் என்பதை அதில் ஈடுபட்டவர்கள் ஒப்புக் கொண்டு வருவதாக... [ மேலும் படிக்க ]
ஆப்கன் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 200-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
போராட்டம் நடத்திய ஹஸாரா,... [ மேலும் படிக்க ]
வவுனியா நகரசபையில் தீயணைப்பு பிரிவு நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் செயலாளர் த.தாமேந்திரா தெரிவித்துள்ளார்.
புதிய தீயணைப்பு வாகனம் மற்றும் நோயாளர் காவு வண்டி ஆகியன... [ மேலும் படிக்க ]
சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் உற்சவம் பல்லாயிரம் பக்தர்களின் பிரசன்னத்துடன் நடை பெற்றது.
துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல... [ மேலும் படிக்க ]
இந்த வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதி வரை இலங்கையின் மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சவால்கள் இன்னும் எஞ்சியிருப்பதாக, பிரித்தானிய அரசின்... [ மேலும் படிக்க ]