வவுனியாவில் தீயணைப்பு பிரிவு!
Sunday, July 24th, 2016வவுனியா நகரசபையில் தீயணைப்பு பிரிவு நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் செயலாளர் த.தாமேந்திரா தெரிவித்துள்ளார்.
புதிய தீயணைப்பு வாகனம் மற்றும் நோயாளர் காவு வண்டி ஆகியன ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த வகையில் நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளாதக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை உடனடி தீயணைப்பு சேவைக்கு 0242225555, 0243245555 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கோதுமையின் விலை குறையும்: அமைச்சர் மங்கள சமரவீர!
தடுப்பூசியை தனியார் பிரிவினரும் இறக்குமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் - இலங்கை பொது சுகாதார பரிசோதக...
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் சனத்தொகையில் வீழ்ச்சி - பதிவாளர் திணைக்களத்தின் புள்ளி விபரத்தகவ...
|
|