பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை முதலாம் திகதி இந்தோனேஷியாவுக்குப் புறப்பட்டுச் செல்கின்றார் என... [ மேலும் படிக்க ]
நாடுபூராகவுமுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் கடமையாற்றும் வாயிற்காப்போர் இன்று காலை 6.00 மணி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சில பாதுகாப்பற்ற புகையிரத... [ மேலும் படிக்க ]
இந்தியாவின் உதவியின் கீழ், இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைக்கான அம்பியூலன்ஸ் வண்டி சேவைக்கு இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் கிடைத்துள்ளன.
அரச... [ மேலும் படிக்க ]
அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுப்புவது முழுமையாக தடைசெய்யப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2017... [ மேலும் படிக்க ]
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை, ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக செல்கையில், எவ்விதமான சத்தமும் இன்றி, கொடிகளை கீழே பணித்தவாறு கடந்து சென்றுள்ளதாக... [ மேலும் படிக்க ]
மத்திய பிரதேச மாநிலத்தில் தடகள வீராங்கனை செல்பி எடுக்க முயற்சித்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்... [ மேலும் படிக்க ]
ஹபராதுவ பகுதியில் உள்ள கடலிற்கு நீராடச் சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (30) இடம் பெற்றுள்ளதுடன், நீராட சென்ற நால்வரும் ஆப்கானிஸ்தானை... [ மேலும் படிக்க ]
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றவர்களில் சிலர் பப்புவா, நீகுனியா மற்றும் மானஸ் தீவு தடுப்பு முகாமில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், தாங்களாக முன்வந்து... [ மேலும் படிக்க ]
சீனாவில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு செய்துகொண்டிருந்த சீன அதிகாரிகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
ஒரு வாடகை வீட்டில் அவர்கள் சுமார் 400 முதலைக் குட்டிகளை கண்டுபிடித்தனர்.... [ மேலும் படிக்க ]
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உலகில் மிகச் சிறந்த அணியாகக் கருதப்படும் ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணியினர், நேற்று மற்றொரு 'சாதனையை' நிகழ்த்தியிருக்கின்றனர் .
தாங்கள் நினைவில்... [ மேலும் படிக்க ]