ஆப்கானிஸ்தான் பிரஜை நீரில் மூழ்கி மரணம்!
Sunday, July 31st, 2016ஹபராதுவ பகுதியில் உள்ள கடலிற்கு நீராடச் சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (30) இடம் பெற்றுள்ளதுடன், நீராட சென்ற நால்வரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கிய நால்வரையும் சிகிச்சைக்காக கரப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், சம்பவத்தில் 16 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளாதக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
பாடசாலை மாணவர்களை அடிப்பது சட்டப்படி குற்றம் - நீதிபதி இளஞ்செழியன்!
முகநூல் கணக்குகளை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
தொழிநுட்ப அறிவை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும் - ஜனாதிபதி!
|
|