சீன அரசு, தன் நாட்டு மக்களுக்கு அதிக உரிமைகளை கொடுக்கவும், கடந்தகால காயங்களைக் குணமாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தைவானின் புதிய அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
பெய்ஜிங்... [ மேலும் படிக்க ]
டில்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் நடப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக டில்லி செய்திகள் கூறுகின்றன.
குறைந்தபட்சம் ஐந்து பேராவது அப்பல்லோ... [ மேலும் படிக்க ]
ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட அணையை ஆப்கன் அதிபரும், இந்திய பிரதமரும்ஆரம்பித்து வைத்தனர்.
ஹேரத் மாகாணத்தில் இருக்கும் இந்த ஆப்கன்-இந்திய நட்புறவு அணை, 750... [ மேலும் படிக்க ]
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை கையாளுவதில் ஆயர்கள் அலட்சியம் காட்டினால், அவர்களை நீக்கிவிடுவதற்கான புதிய சட்ட நடவடிக்கைகளை போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.
குழந்தைகள்... [ மேலும் படிக்க ]
புலிகளின் மகளிர் அணி முன்னாள் பொறுப்பாளரான தமிழினியின் கணவர் ஜெயகுமார் மஹாதேவன், தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
2009ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]
முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திரத்தின் வயதெல்லையை 23 ஆக உயர்த்துமாறு இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் ரி.ஆர்.ஆர். பள்ளி தெரிவித்துள்ளார்.
சொந்த... [ மேலும் படிக்க ]
இலங்கைத் தீவில் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த ஜப்பானின் உதவி நாடப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜப்பான்... [ மேலும் படிக்க ]
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் NELSIP- DFAT திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்படவுள்ள வீதிகளின் புனரமைப்பிற்கு இடையூறாகவுள்ள எல்லை மதில்கள், வேலிகள் ஆகியவற்றை அகற்றியுதவுமாறு... [ மேலும் படிக்க ]
வடமாகாண சுகாதார அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட டெங்குக் கட்டுப்பாட்டு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டுக் கடந்த மாதம் - 26 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை உடுவில் சுகாதார வைத்திய... [ மேலும் படிக்க ]
ஐக்கிய அமெரிக்காவின் ஒரிகனில் இடம்பெற்று வரும் டயமண்ட் லீக்கின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில், 9.93 செக்கன்களில் ஓடிய ஜஸ்டின் கட்லின் வெற்றி பெற்றுள்ளார்.
மகளிருக்கான 800... [ மேலும் படிக்க ]