வீதிகளின் புனரமைப்பிற்கு இடையூறாகவுள்ள எல்லை மதில்கள், வேலிகளை அகற்றுமாறு கோரிக்கை!
Saturday, June 4th, 2016நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் NELSIP- DFAT திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்படவுள்ள வீதிகளின் புனரமைப்பிற்கு இடையூறாகவுள்ள எல்லை மதில்கள், வேலிகள் ஆகியவற்றை அகற்றியுதவுமாறு நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் திருமதி- தி.அன்னலிங்கம் கேட்டுள்ளார்.
குறிப்பாக நந்தாவில் வடக்கு வீதியும், குறுக்கு- இணைப்பு வீதிகளும் மற்றும் பாரதி- விவேகானந்தா வீதிகளில் புனரமைப்பிற்கு இடையூறாகவுள்ள எல்லை மதில்கள், எல்லை வீதிகள் ஆகியவற்றை அகற்றிச் சபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் மேலும் கேட்டுள்ளார்.
Related posts:
யாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைச் சம்பவம்: சந்தேகத்தில் கைதான இருவரின் விளக்கமறியல் நீடி...
இலங்கையில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு சீனாவின் நிதியுதவியுடன் திட்டம்!
இலங்கைக்கு இந்தியா இதுவரை 23,000 கோடி கடனுதவி - கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை!
|
|