அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது – மருத்துவ விநியோகப் பிரிவின் தலைவர்!
Saturday, August 3rd, 2019மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து வகைகள் என்பன பற்றி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது என மருத்துவ விநியோகப் பிரிவின் தலைவர் டொக்டர் ஏ.ரி.சுதர்ஷன தெரிவித்துள்ளார். மஹரகம அபேக்சா வைத்தியசாலை, கராப்பிட்டிய வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை உட்பட பல்வேறு வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆனால் இந்த வைத்தியசாலைகளில் எந்த மருந்து தட்டுப்பாடுகளும் கிடையாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது
Related posts:
அதிபர் இல்லாமல் இயங்குகிறது முத்துக்குமாரசாமி மகா வித்தியாலயம்!
5 ஆண்டுகளில் 39 தடவை வெளிநாட்டு பயணம் செய்த நாடாளுமன்ற உயர் அதிகாரி!
இலவசக் கல்வி இலங்கையில் சிறந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளது!
|
|