Monthly Archives: June 2016

திருநெல்வேலி கிழக்கு,மேற்கு வீதிகளை புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுத்துத் தருமாறு ஈ.பி.டி.பியினரிடம் கோரிக்கை!

Thursday, June 16th, 2016
திருநெல்வேலி கிழக்கு மற்றும் மேற்கு பகுதி வீதிகள் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் அவற்றை புனரமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து தருமாறு... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் ஊடகங்களை நெறிப்படுத்த புதிய பொறிமுறை!

Thursday, June 16th, 2016
இலத்திரனியல் ஊடகங்களை நெறிப்படுத்தும் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படும் என பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பங்களாதேஷில் கைது!

Thursday, June 16th, 2016
பங்­க­ளா­தேஷில் பயங்­க­ர­வாத சம்­ப­வங்­க­ளோடு தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்­ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 145 பேர்... [ மேலும் படிக்க ]

நண்பியைக் காப்பாற்ற உயிரை தியாகம் செய்த 18 வயது யுவதி!

Thursday, June 16th, 2016
அமெரிக்க ஒர்லான்டோ பிராந்தியத்திலுள்ள தன்னினசேர்க்கையாளர்களுக்கான பல்ஸ் இரவு விடுதியில் ஓமர் மதீன் என்ற துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது தப்பிச் சென்ற... [ மேலும் படிக்க ]

ஹேரத்தை பாராட்டிய மத்தியூஸ் !

Thursday, June 16th, 2016
இலங்கை அணியின் குசல் மெண்டிஸின் துடுப்பாட்டம் மற்றும் ரங்கன ஹேரத்தின் சகலதுறை பங்களிப்பு என்பன இலங்கை அணியின் உத்வேகத்தை அதிகரித்துள்ளதென அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது போட்டியிலும் சிம்பாவே அணியை வென்றது இந்தியா!

Thursday, June 16th, 2016
சிம்பாவே அணிக்கெதிரான  மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அணி வெற்றிப்பெற்று சிம்பாவே அணியை 3-0 என வைட் வொஷ் முறையில் வெற்றிக்கொண்டுள்ளது. நேற்று இடம்பெற்ற 3 ஆவது போட்டியில் 124... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் மீளக்குடியமர காத்திருக்கும் 14,000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள்!

Thursday, June 16th, 2016
யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை மீளக் குடியமர்த்த வேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. யாழ். தெல்லிப்பளை... [ மேலும் படிக்க ]

பலாலி பொலிஸ் நிலையம் மீண்டும் மீள்குடியேற்ற பகுதிக்கு!

Thursday, June 16th, 2016
தற்போது உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் அமைந்திருக்கும் பலாலி பொலிஸ் நிலையத்தை, இந்த வருட இறுதிக்குள் மக்கள் மீள்குடியேறிய பகுதிக்குள் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

ஆஸிக்கு அதிர்ச்சியளித்தது மேற்கிந்தியதீவுகள்!

Thursday, June 16th, 2016
மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான... [ மேலும் படிக்க ]

ஒழுக்காற்று பிரச்சினையில்  சிக்கிய கித்துருவன், றமித்!

Thursday, June 16th, 2016
இலங்கையின் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்களான கித்துருவன் விதானகே, றமித் றம்புக்வெல்ல இருவரும், ஒழுக்காற்றுப் பிரச்சினையொன்றில் சிக்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்தப்... [ மேலும் படிக்க ]