11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பங்களாதேஷில் கைது!
Thursday, June 16th, 2016
பங்களாதேஷில் பயங்கரவாத சம்பவங்களோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 145 பேர் பங்களாதேஷில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பங்களாதேஷில் தடைச்செய்யப்பட்ட ஜமாதுல் முஜாகிடீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த கைது செய்யும் நடவடிக்கைகளில் போதைபொருள் கடத்தல்,களவு மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
மாரடைப்பு வருவதை அறியும் மருந்து கண்டுபிடிப்பு: பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை!
ஹெலிகாப்டர் விபத்து - 5 பேர் உயிரிழப்பு!
சவுதி அரேபியாவில் பாரிய விபத்து - இலங்கையர்கள் உட்பட 6 பேர் படுகாயம்!
|
|