முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் ஆறாவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் 7 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான இந்த... [ மேலும் படிக்க ]
இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை வழங்குவதற்கு துருக்கி இணக்கம் தெரிவித்துள்ளதுடன் அந்த நாட்டின் வங்கி ஒன்றின் ஊடாக இந்த கடன் உதவி வழங்கப்பட இருப்பதாகவும்... [ மேலும் படிக்க ]
அஞ்சல் பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று மாலைவிலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இடம்பெற்றபேச்சுக்களை அடுத்தே... [ மேலும் படிக்க ]
இலங்கையில் இருந்து ஐரோப்பிய ஒன்றித்துக்கு நடைமுறையில் இருந்த மீன் ஏற்றுமதி தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது
இலங்கையின் அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. முன்னதாக இது... [ மேலும் படிக்க ]
23 உள்ளுராட்சி சபைகளினது பதிவி காலம் இம்மாதம் இறுதியுடன் நிறைவடைய உள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]
பிரித்தானிய தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன... [ மேலும் படிக்க ]
கட்டைக்காட்டு கடற்பரப்பில் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கும் தென்பகுதி கடற்றொழிலாளர்களுக்கும்; இடையே எற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை ஆதார வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]
டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியின் பயனாக அனலைதீவு பகுதிக்கான மின்விநியோக வேலைத்திட்டங்கள் துரித கதியில் நடைபெறுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது... [ மேலும் படிக்க ]
மக்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து வட்டுக்கோட்டை தெற்கு, கார்த்திகேய வித்தியாலய வீதியின் புனரமைப்பு பணிகள் குறித்து டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.
குறித்த... [ மேலும் படிக்க ]
அபிவிருத்திப்பணிகள் மக்கள் திருப்தியடையும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் அதனூடாகவே சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தமுடியும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]