Monthly Archives: May 2016

கிழக்கின் பாடசாலைகளை  நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு முடிவு !

Tuesday, May 3rd, 2016
கிழக்கு மாகாணத்தில் தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளை நண்பகல் 12 மணி வரை மாத்திரம் நடத்துவதற்கு மாகாண கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது எதிர்வரும் 6 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரை... [ மேலும் படிக்க ]

இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்

Tuesday, May 3rd, 2016
ஜனநாயகத்தின் காவலனாய் மக்களின் தோழனாய் தோளோடு தோள் கொடுத்து அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதில் ஊடகங்கள் என்றுமே முன்னிற்கின்றன மக்களுக்காய் குரல் கொடுக்கின்ற... [ மேலும் படிக்க ]

துறைமுக நகர்  பணிகள் ஒக்டோபரில் ஆரம்பம்!

Tuesday, May 3rd, 2016
இலங்கையில் பருவப் பெயர்ச்சி காலநிலை முடிந்தபின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு துறைமுகநகர் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில்... [ மேலும் படிக்க ]

13 நாட்களின் பின் மீட்கப்பட்ட 72 வயது முதியவர்!

Tuesday, May 3rd, 2016
ஈக்குவேடர் நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 72 வயதான முதியவர் ஒருவர் 13 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீக்கப்பட்டுள்ளார். கடந்த 16ஆம் திகதி ஈக்குவேடர் நாட்டில் பாரிய... [ மேலும் படிக்க ]

ஆண்டின் இறுதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்!- மஹிந்த தேசப்பிரிய

Tuesday, May 3rd, 2016
இவ்வருட இறுதியில் உள்ளுராட்சி தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று... [ மேலும் படிக்க ]

இனப் பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வினை வழங்க வேண்டும்:  யாழில் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தல்

Tuesday, May 3rd, 2016
இனப் பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வினை வழங்க வேண்டும் . விசேடமாக இனப் பிரச்சினைக்குத் தமிழ மக்கள் ஏற்கக் கூடிய தீர்வினை வழங்க வேண்டுமென மேதினத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் ,  இலங்கை ஆசிரியர் சங்கமும், பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமும் இணைந்து எற்பாடு செய்த சர்வதேச தொழிலாளர்கள் தினம்

Tuesday, May 3rd, 2016
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் ,  இலங்கை ஆசிரியர் சங்கமும், பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமும் இணைந்து எற்பாடு செய்த சர்வதேச தொழிலாளர்கள் தினம் கடந்த  ஞாயிரன்று... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் தேசிய எழுச்சி மாநாட்டின் பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தியாகிவருகின்றது!

Monday, May 2nd, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எதிர்வரும் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. 7ஆம் திகதி எடுக்கப்படும் கட்சியின் தீர்மானங்கள் மறுதினம் 8ஆம்... [ மேலும் படிக்க ]

உடுவில் பகுதியில் ஐவர் கைது!

Monday, May 2nd, 2016
உடுவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (01) இரவு வாள்வெட்டினை மேற்கொள்வதற்குத் தயாராக இருந்த 5 இளைஞர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கைதான நபர்களிடம் இருந்து வாள்கள்... [ மேலும் படிக்க ]

மீன் அறுவடை வீழ்ச்சி!

Monday, May 2nd, 2016
அத்துமீறிய இந்திய மீனவர்களின் மீன்பிடியினால் கடந்த வருடம் யாழ். மாவட்டத்தில் 329.3 மெற்றிக்தொன் அளவு மீன் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை யாழ். மாவட்ட உதவிப்... [ மேலும் படிக்க ]