Monthly Archives: May 2016

சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தான முத்தேர் பவனியில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் பங்கேற்பு

Friday, May 6th, 2016
பிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் இரதோற்சவம் நேற்று வியாழக்கிழமை (05-06-2016) வெகுவிமரிசையாக இடம்பெற்றது. அதிகாலை விநாயகர்... [ மேலும் படிக்க ]

அசத்தப் போகும் திரிமன்னே -அரவிந்த டி சில்வா ஆதரவு!

Thursday, May 5th, 2016
இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா, சமீப காலமாகவே தொடர்ந்து தடுமாறி வரும் திரிமன்னேவை முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரியாவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இங்கிலாந்துக்கு... [ மேலும் படிக்க ]

சட்டநாதர் வீதியில்  இருவர் மீது வாள் வெட்டு

Thursday, May 5th, 2016
நல்லூர் சட்டநாதர் வீதியில் இனந்தெரியாத இருவர்  இரண்டு இளைஞர்களை வாளால் வெட்டிய கொடூர சம்பவம் நேற்று(4) இரவு நடைபெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைவதற்காக இந்த... [ மேலும் படிக்க ]

10 ஆண்டுகளின் பின் வரும் 9ஆம் திகதி வானில் நிகழும் அபூர்வம்!

Thursday, May 5th, 2016
10 ஆண்டுகளுக்கு பின்னர் சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு எதிர்வரும் 9ஆம் திகதி நிகளவுள்ளது. இதனை வெற்றும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை... [ மேலும் படிக்க ]

இணைய முறைகேடு குறித்து 750 முறைப்பாடுகள்!

Thursday, May 5th, 2016
2016 ஆண்டின் கடந்த நான்கு மாத காலப் பகுதியில் இணையங்கள் தொடர்பாக 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கனணி அவசர பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி; அறுவர் வைத்தியசாலையில்!

Thursday, May 5th, 2016
சுன்னாகம் சிவன் கோவிலில் மின் பழுதுபார்த்தல் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் அகதி மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை நீக்குவதற்கு டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த யோசனைகளுக்கு பிரதமரின் சாதகமான பதில்கள்!

Thursday, May 5th, 2016
1983ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட கலவரங்கள், யுத்தம் மற்றும் யுத்தப் பாதிப்புகள்  காரணமாக காலங்காலமாக இலங்கையிலிருந்து சுமார் 3,04,269 பேர் அகதிகளாக... [ மேலும் படிக்க ]

எமது மக்கள் ஒருபோதும் அபிவிருத்தியையோ, வாழ்வாதாரத்தையோ எதிர்த்தவர்கள் அல்லர். மக்களைக்காட்டி, மக்களுக்குத் தேவையில்லை என்று கூறி, அன்று தொடக்கம் இன்று வரை அவற்றை எதிர்த்தவர்களால் எமது மக்களின் தேவைகள் பல இன்றும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் உள்ளன. – டக்ளஸ் தேவானந்தா

Thursday, May 5th, 2016
'மலர்ந்தது தமிழர் அரசு" என்று கூறியவர்கள், இன்று வடக்கு மாகாண ஆட்சிப் பதவியில் இருந்துகொண்டு இருக்கின்ற நான்கு அமைச்சுக்களை யார் யாருக்கிடையில் பங்கிட்டுக் கொள்வது என்பதில்... [ மேலும் படிக்க ]

யாழ். நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் பழக் கடைகள் போன்றவற்றின் மீது மாநகர சுகாதாரப் பிரிவினர் திடீர்ச் சோதனை நடவடிக்கை

Thursday, May 5th, 2016
யாழ். நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் பழக் கடைகள் போன்றவற்றின் மீது மாநகர சுகாதாரப் பிரிவினர் திடீர்ச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர் . கடந்த வாரத்தில் மேற்கொண்ட சோதனை நாடவடிக்கையின்... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தில் முப்படையினர், பொலிஸாரின்  வசமுள்ள காணிகளின்  விபரங்கள் திரட்டப்படுகின்றன

Thursday, May 5th, 2016
வடமாகாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் வசமுள்ள காணிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன வடமாகாண முதலைமைச்சர் க. வி. விக்கினேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்... [ மேலும் படிக்க ]