வடமாகாணத்தில் முப்படையினர், பொலிஸாரின்  வசமுள்ள காணிகளின்  விபரங்கள் திரட்டப்படுகின்றன

Thursday, May 5th, 2016

வடமாகாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் வசமுள்ள காணிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன வடமாகாண முதலைமைச்சர் க. வி. விக்கினேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்குக் கொண்டு வரும் நோக்கிலேயே இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்.

வடமாகாணத்தில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் , அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகள் , அரசுக்குச் சொந்தமான காணிகள் என மூன்று பகுதிகளின் கீழ் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன .

வடமாகாணத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்கள் , உள்ளுராட்சிச் ஆணையாளர், சபைச் செயலாளர்கள் ஊடாகச்  சகல விபரங்களும் திரட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – தொற்றாளர் எண்ணிக்கையும் 34 ஆயிரத்தை கடந்தது என சுகாதார சே...
இலங்கையில் 2.26 மில்லியன் சிறுவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவை - யுனிசெப் நிறுவனம் தெரிவிப்பு...
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக வருகின்றது “மனுசவி” கடன் திட்டம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ...