Monthly Archives: May 2016

மீனவர் பிரச்சினை குறித்து ஏழு கோரிக்கைகள் முன்வைப்பு!

Wednesday, May 11th, 2016
இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயுய்வதற்காக இந்திய வெளிவிவகார மற்றும் மீன்பிடி அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நேற்று(10)... [ மேலும் படிக்க ]

பனாமா ஆவணங்களில் உள்ள இலங்கையர் தொடர்பில் விசாரணை!

Wednesday, May 11th, 2016
பனாமா இரகசிய ஆவணங்களில் இலங்கை நாட்டவர்களின் பெயர்கள் உள்ளடங்கியுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா... [ மேலும் படிக்க ]

பனாமா ஆவணத்தில் 68 இலங்கையர் பெயர்கள் வெளியீடு!

Wednesday, May 11th, 2016
சர்ச்சைக்குரிய பனாமா ஆவண புலனாய்வின் ஒர் பகுதியாக வெளிநாட்டு வங்கி கணக்குகளை வைத்துள்ள 65 இலங்கை பிரஜைகள் தொடர்பான விபரங்களை புலனாய்வு ஊடகவிலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு... [ மேலும் படிக்க ]

100 சீன தொழிற்சாலைகளை ஹம்பாந்தோட்டையில் நிறுவுவதற்கு வாய்ப்பு!

Wednesday, May 11th, 2016
சர்வதேச நாயணய நிதியத்திடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்ள தாம் எதிர்பார்த்துள்ளதாக விசேட செயற்றிட்டங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம... [ மேலும் படிக்க ]

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் பிரசெல்ஸில் இன்று  முக்கிய பேச்சு!

Wednesday, May 11th, 2016
ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை மீளப் பெற்றுக்கொள்ளும் முகமாக இன்று புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் பெல்ஜியம் தலைநகர்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரின் மகன் ஆப்கானிலிருந்து மீட்பு!

Wednesday, May 11th, 2016
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூஸுப் ரஸா ஜிலானியின் மகன் ஆப்கானிஸ்தாலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின்... [ மேலும் படிக்க ]

ஜேர்மனி புகையிரத நிலையத்தில் கத்தி வெட்டு – ஒருவர் பலி

Wednesday, May 11th, 2016
ஜேர்மனின் மியூனிக் நகரில் ஒரு நபர் கத்தியால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள். குறித்த தாக்குதலுக்கு ஏதாவது இஸ்லாமியவாத தொடர்பு இருக்கின்றதா... [ மேலும் படிக்க ]

2 வாரங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள்!

Wednesday, May 11th, 2016
அரச சேவையில் உள்ளவர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான... [ மேலும் படிக்க ]

டெங்கு பெருகும் சூழலை வைத்திருந்தால் சட்டம் கடுமையாக்கப்படும்!

Wednesday, May 11th, 2016
டெங்கு பெருகும் சூழலை வைத்திருப்போருக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்படவுள்ளதாக மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மேலும் மக்களை தெளிவு... [ மேலும் படிக்க ]

உலகில் வருடாந்தம் புற்றுநோய் காரணமாக 1.5 மில்லியன் மக்கள் பாதிப்பு!

Wednesday, May 11th, 2016
உலகில் புற்றுநோய் காரணமாக வருடத்திற்கு 1.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுடைய சிகிச்சைக்கு உதவுதல் மிகப்பெரியதொரு விடயமாகும் என கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர்... [ மேலும் படிக்க ]