கொரிய வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும் திறன்விருத்தி எழுத்துப்பரீட்சை இனிமேல் நடைபெறாது என இலங்கை வெ ளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பணியகம் விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]
இலங்கையில் போலியோ அச்சுறுத்தல் இல்லை எனவும் கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டில் போலியோ நோயாளிகள் எவரும் இணங்காணப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தென்... [ மேலும் படிக்க ]
பாரியளவிலான ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அரசு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]
அப்பாவி நோயாளிகள் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிக்கான மக்களின் குரல் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும்... [ மேலும் படிக்க ]
மர்மமான முறையில் உயிரிழந்த தென்னிந்திய நடிகர் கலாபவன் மணியின் உடலில் நச்சு கலந்த மது இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
தமிழ், மலையாள சினிமா உலகில்... [ மேலும் படிக்க ]
குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆராய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர நேரடியாக களமிறங்கவுள்ளார்.
குடாநாட்டில் நடைபெறும் குற்றச்செயல்கள்... [ மேலும் படிக்க ]
கடந்த சில நாட்களுக்கள் 700க்கும் மேற்பட்ட அகதிகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின்... [ மேலும் படிக்க ]
பழமைவாதியான அலி லாரிஜானியை நாடாளுமன்ற சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
அவர் தனக்கு எதிராக போட்டியிட்ட சீர்திருத்த பிரிவை சேர்ந்த முகமது ரேஸா ஆரேஃப்பை எளிதில்... [ மேலும் படிக்க ]
பிரித்தானிய ஓவியக் கலைஞர் பிரான்சிஸ் பேக்கனின் ஓவியங்களை திருடியதில் ஈடுபட்டதாக ஏழு சந்தேக நபர்களை ஸ்பெயின் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த ஓவியங்கள் இருபத்தி ஏழு மில்லியன்... [ மேலும் படிக்க ]
ஊழியர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் விதமாக 200 நாள் பிரச்சார திட்டம் ஒன்றை வட கொரியா அறிவித்துள்ளது.
புதிய ஐந்தாண்டு பொருளாதார திட்டத்தின் ஒரு பகுதியாக விசுவாசத் திட்டம்... [ மேலும் படிக்க ]