Monthly Archives: May 2016

இனிமேல் பரீட்சை  நடைபெறாது!

Monday, May 30th, 2016
கொரிய வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும் திறன்விருத்தி எழுத்துப்பரீட்சை இனிமேல் நடைபெறாது என இலங்கை வெ ளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பணியகம் விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

போலியோ அச்சுறுத்தல் நாட்டில் இல்லை – பிரதமர் ரணில்

Monday, May 30th, 2016
இலங்கையில் போலியோ அச்சுறுத்தல் இல்லை எனவும் கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டில் போலியோ நோயாளிகள் எவரும் இணங்காணப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தென்... [ மேலும் படிக்க ]

மோசடிகள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவு!

Monday, May 30th, 2016
பாரியளவிலான ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அரசு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

நோயாளிகள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது – நீதிக்கான மக்களின் குரல்!

Monday, May 30th, 2016
அப்பாவி நோயாளிகள் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிக்கான மக்களின் குரல் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும்... [ மேலும் படிக்க ]

நடிகர் கலாபவன் மணி உடலில் நச்சு கலந்த மது – மருத்துவ அறிக்கையால் புதிய திருப்பம்!

Monday, May 30th, 2016
மர்மமான முறையில் உயிரிழந்த தென்னிந்திய நடிகர் கலாபவன் மணியின் உடலில் நச்சு கலந்த மது இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. தமிழ், மலையாள சினிமா உலகில்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டின் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆராய களமிறங்கும் பொலிஸ் மாஅதிபர்!

Monday, May 30th, 2016
குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆராய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர நேரடியாக களமிறங்கவுள்ளார். குடாநாட்டில்  நடைபெறும் குற்றச்செயல்கள்... [ மேலும் படிக்க ]

700க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழப்பு!

Monday, May 30th, 2016
கடந்த சில நாட்களுக்கள் 700க்கும் மேற்பட்ட அகதிகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்... [ மேலும் படிக்க ]

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகராக மீண்டும் அலி லாரிஜானி !

Monday, May 30th, 2016
பழமைவாதியான அலி லாரிஜானியை நாடாளுமன்ற சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர் தனக்கு எதிராக போட்டியிட்ட சீர்திருத்த பிரிவை சேர்ந்த முகமது ரேஸா ஆரேஃப்பை எளிதில்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய ஓவியரின் படைப்புகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் ஏழு பேர் கைது!

Monday, May 30th, 2016
பிரித்தானிய ஓவியக் கலைஞர் பிரான்சிஸ் பேக்கனின் ஓவியங்களை திருடியதில் ஈடுபட்டதாக ஏழு சந்தேக நபர்களை ஸ்பெயின் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த ஓவியங்கள் இருபத்தி ஏழு மில்லியன்... [ மேலும் படிக்க ]

ஊழியர்களின் திறனை அதிகரிக்கும் வட கொரியா!

Monday, May 30th, 2016
ஊழியர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் விதமாக 200 நாள் பிரச்சார திட்டம் ஒன்றை வட கொரியா அறிவித்துள்ளது. புதிய ஐந்தாண்டு பொருளாதார திட்டத்தின் ஒரு பகுதியாக விசுவாசத் திட்டம்... [ மேலும் படிக்க ]