தேசிய அரசாங்கத்தினால் பெறுமதி சேர்வரி (வற்வரி) அதிகரிக்கப்பட்டதனையடுத்து பேருந்துகளை உரிய வகையில் பாராமரிப்பது தொடர்பில் பேருந்து உரிமையாளர்களுக்கு செலவினங்கள்... [ மேலும் படிக்க ]
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பீ. வரிச் சலுகை மிக விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக பிரசல்ஸ் சென்றுள்ள இலங்கை தூதுக்குழு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக மற்றும்... [ மேலும் படிக்க ]
இலங்கை மின்சார சபை தனியார் நிறுவனத்திடம் மின்கொள்வனவு செய்ய எவ்விதமான அவசியமும் இல்லை. வாடிக்கையாளர்களின் நலனை கருத்திற்கொள்ளாது தனிப்பட்ட நோக்கங்களுக்காக மக்கள் மீது அதிக சுமையை... [ மேலும் படிக்க ]
ஜேர்மன் நாட்டு மாகாண பாராளுமன்ற வரலாற்றில் முதன் முதலாக இஸ்லாமிய பெண் ஒருவர் சபாநாயகராக தெரிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் Christian Democratic Union (CDU)... [ மேலும் படிக்க ]
தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலவச இணைய சேவை திட்டம், தோல்வி அடைந்துள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கோடைமழையால் வெப்பம் தணிந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் 14ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக... [ மேலும் படிக்க ]
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]
மெக்சிகோவில் மாயன் காலத்து நகரை 15 வயது சிறுவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான். கி.மு. 1800 ஆண்டிலிருந்து கி.பி. 900ஆம்ஆண்டு வரை மாயன் காலத்து மக்கள் சிறப்பாக வாழ்ந்ததாக சரித்திரங்கள்... [ மேலும் படிக்க ]
கடவத்த, கோப்பியவத்த பகுதியில் கையடக்கத்தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் மின்னல் தாக்கி பரிதாபமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது... [ மேலும் படிக்க ]
இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் சார்லோட் எட்வர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளார்.
1996ஆம் ஆண்டில் இங்கிலாந்து... [ மேலும் படிக்க ]