Monthly Archives: May 2016

குடாநாட்டில் அதிகரித்துவரும் தொழிலின்மைப் பிரச்சினையே சமூக சீர்கேடுகளுக்கான பிரதான காரணமாக விளங்குகின்றது – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 20th, 2016
சுமார் மூன்று தசாப்த காலமாக யுத்த சூழ்நிலைக்குள் சிக்குண்டு, தற்போது அதிலிருந்து படிப்படியாக விடுபட்டு வருகின்ற பகுதியாக எமது வடபகுதி இருப்பதால், இளம் வயதினர் சமூகவிரோத... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை தொடர்பில் ஜனாதிபதியிடம் 1200 முறைப்பாடுகள்.!

Friday, May 20th, 2016
சீரற்ற காலநிலை தொடர்பில் மக்கள் பாதிக்கப்பட்ட போதிலும் அரச அதிகாரிகளோ அல்லது வேறு எவரது கவனத்துக்கு உள்வாங்கப்படாத சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் 1919 தொலைபேசி அழைப்பின் மூலம்... [ மேலும் படிக்க ]

போரினால் பாதிக்கப்பட்ட இருவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கிய  வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் 

Friday, May 20th, 2016
கடந்த கால போரின் போது தனது ஒரு காலினை இழந்து இருப்பதற்கு ஒழுங்கான வீடு இன்றி  அவதியுற்று வந்த கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு பாரதிபுரத்தைச் சேர்ந்த சந்தானம் சசிக்குமார்... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் பட்டப்பகலில் வீடுடைத்துப் பல ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு 

Friday, May 20th, 2016
சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் பட்டப்பகலில்  யாருமில்லாதவேளையில்  வீடொன்றின் முன்கதவையுடைத்து உள்நுழைந்த திருடர்கள் பல ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சேத விபரங்கள் திரட்டப்படுகின்றது 

Friday, May 20th, 2016
யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களில் இயற்கை அனர்த்தம் காரணமாகப்  பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சேத விபரங்கள் தொடர்பிலான தகவல்கள் விவசாயத் திணைக்களத்தால் அந்தந்த விவசாயப்... [ மேலும் படிக்க ]

கடுவெல நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டது!

Friday, May 20th, 2016
மழை வௌ்ளம் காரணமாக தெற்கு அதிவேக வீதியின் கடுவெல நுழைவாயில் தொடர்ந்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிவேக வீதியின் கடவத்தை மற்றும் கொட்டாவைக்கு இடையில் கட்டணமின்றி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி  அவசர பணிப்புரை!

Friday, May 20th, 2016
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் "நிதியை" பிரச்சினையாக்கிக் கொள்ளாது அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர... [ மேலும் படிக்க ]

ஜீரோவான ஹீரோக்கள் !

Friday, May 20th, 2016
சினிமாவில் ஹீரோக்களாக ஜொலித்தவர்கள் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் படுதோல்விகளை சந்தித்துள்ளனர். கப்டன் பிரபாகரன் ரமணா வல்லரசு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர்... [ மேலும் படிக்க ]

அர்த்தமற்ற இனவாதம்? – அமைச்சர் காமினி விஜித் விஜய்முனி சொய்சா

Friday, May 20th, 2016
'முன்னைய அரசாங்கத்தில் 11 ஆயிரம் இளைஞர்களை விடுதலை செய்யும் போது வாயை மூடிக்கொண்டு இருந்த தென்னிலங்கை இனவாதிகள், தற்போதைய அரசாங்கம் மீதமுள்ள இளைஞர்களை விடுதலை செய்ய... [ மேலும் படிக்க ]

என் தமிழில் குற்றமா? கவலையுறமாட்டேன் – வடக்கின் ஆளுநர்

Friday, May 20th, 2016
'நான் கொழும்பில் பிறந்து வளந்தவன்என் பதால் எனது தமிழ் உச்சரிப்பு என்பது வடக்கு மக்களின் தமிழ் உச்சரிப்புக்கு நிகரானதாக காணப்படுவதில்லை. இருந்தும் நான் தமிழில் பேசுகிறேன். எனது தமிழ்... [ மேலும் படிக்க ]