Monthly Archives: May 2016

எவரெஸ்ட்டை தொட்ட முதல் இலங்கைப் பெண்!

Sunday, May 22nd, 2016
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கையராக பெண் ஒருவர் வரலாற்றில் தடம்பதித்துள்ளார். ஜயந்தி குரு உதும்பலா என்பவரே எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கையராவார். 29,029 அடிகளைக்... [ மேலும் படிக்க ]

இதுவரை 71 பேர் பலி!

Sunday, May 22nd, 2016
கேகாலை அரநாயக்கவில் மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதை அடுத்து சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

அரநாயக்க பேரவலம்: தகவல்களில் குழப்பம்!

Sunday, May 22nd, 2016
கேகாலை – அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியிருப்பதால் பெரும் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக... [ மேலும் படிக்க ]

விஜயகாந்தை வீட்டுக்கு அனுப்பியது தேர்தல் ஆணையம்!

Sunday, May 22nd, 2016
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க 2.4% வாக்குகள் பெற்றதால் அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இது தொடர்பான அதிகாரபூர்வ உத்தரவு விரைவில்... [ மேலும் படிக்க ]

இலங்கையை புரட்டியெடுத்த அண்டர்சன்!

Sunday, May 22nd, 2016
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை படைத்துள்ளார். இலங்கை- இங்கிலாந்து... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல். தொடர்: அடுத்த சுற்றுக்குள் நுளைந்தது குஜராத் !

Sunday, May 22nd, 2016
குஜராத் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது மும்பை இந்தியன்ஸ் அணி. குறித்த வெற்றியின் மூலம் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி பிளே... [ மேலும் படிக்க ]

24 ஆண்டுகளுக்கு பிறகு கிண்ணத்தை வென்றது மான்செஸ்டர் யுனைடெட்!

Sunday, May 22nd, 2016
எப்.ஏ கிண்ண உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு... [ மேலும் படிக்க ]

படையினருடன் முன்னாள் போராளிகள் இணைந்து கொள்ள வேண்டும்! வடக்கு ஆளுநர்

Sunday, May 22nd, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும், இலங்கை இராணுவச்சிப்பாய்களும் ஒன்றிணைவதே தனது எதிர்பார்ப்பாகும் என்று வடமாகாண ஆளுநர்ரெஜினோல்ட் குரெ தெரிவித்துள்ளார். மேலும்... [ மேலும் படிக்க ]

ராஜீவ்காந்தி படுகொலை –  பதற வைக்கும் 10 மர்மங்கள் !

Sunday, May 22nd, 2016
ராஜீவ் காந்தி படுகொலையின் நேரடி சாட்சியான 'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்' என விகடன் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அவர் 'உயிரோடு இருக்க வாய்ப்பில்லை' என... [ மேலும் படிக்க ]