Monthly Archives: May 2016

யாழ்.மாநகர சபைக்குரிய கட்டடத் தொகுதிகள் அமைப்பது தொடர்பிலான உயர்மட்டக்  கலந்துரையாடல்!

Tuesday, May 24th, 2016
நகர அபிவிருத்தித்  திட்டமிடல் அமைச்சின் எற்பாட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள  யாழ்.மாநகர சபைக்குரிய கட்டடத் தொகுதிகள் அமைப்பது தொடர்பிலான... [ மேலும் படிக்க ]

“ஸ்பைடர் மேன்” என்றழைக்கப்படும் பாலஸ்தீன சிறுவன்

Tuesday, May 24th, 2016
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் முகமது அல் ஷேக், தன்னுடைய அசாதாரணமான செயற்பாடுகளால் ”ஸ்பைடர் மேன்” என்று அழைக்கப்படுகிறார். கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இவர் தனது... [ மேலும் படிக்க ]

சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று!

Tuesday, May 24th, 2016
முதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்றாகும். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெறும் இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் உறுப்புரிமை பெற்ற 150 நாடுகளை... [ மேலும் படிக்க ]

சிறுநீரக மோசடியில் சிக்கிய இந்தியர் நாட்டை விட்டு வெளியேறினார்!

Tuesday, May 24th, 2016
இலங்கையில், இந்தியர்கள் சிலரால் மேற்கொள்ளப் பட்டு வரும் சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட பின்னர் தப்பியோடிய இந்தியை பிரஜை, தற்போது இந்தியாவுக்குத் தப்பிச்... [ மேலும் படிக்க ]

தமிழக சட்சபை எதிர்க்கட்சித் தலைவராகிறார் ஸ்டாலின்!

Tuesday, May 24th, 2016
தமிழக சட்டப்பேரவை திமுக குழுத் தலைவராக அக்கட்சியின் பொருளாளரும், கொளத்தூர் தொகுதி உறுப்பினருமான மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவர் தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவராக... [ மேலும் படிக்க ]

மருதங்கேணி – பருத்தித்துறை வீதி புனரமைக்க ஜப்பானில் நிதி திரட்டத் திட்டம் – சுமந்திரன் அதிரடி அறிவிப்பு…!

Tuesday, May 24th, 2016
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் போர்க்குற்றம் போன்ற விடயங்களில் அரசு தனது வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றினால் தான் மருதங்கேணி பருத்தித்துறை வீதி புனரமைக்கப்படும் என தமிழ்த்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை  துர்க்காபுரம் பகுதியில் பட்டப்பகலில் 14 ½ பவுண் நகைகள் கொள்ளை!

Tuesday, May 24th, 2016
தெல்லிப்பழை  துர்க்காபுரம் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின்  முன்கதவையுடைத்து உள்நுழைந்த திருடர்கள்  14 ½ பவுண் நகைகளைக் களவாடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

கடமை நேரத்தில் பேஸ்புக் பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை?

Tuesday, May 24th, 2016
தமது கடமை நேரத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

நாட்டின் புதிய அரசியலமைப்பிற்கான மக்கள் கருத்துக் கணிப்பின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

Tuesday, May 24th, 2016
புதிய அரசியலமைப்பு தொடர்பான மக்கள் கருத்துக் கணிப்பு அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில... [ மேலும் படிக்க ]

சமூகத்திற்குச் சேவையாற்றி வரும் 125 பேர்  “தேசோதய தீபம்”  விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்

Tuesday, May 24th, 2016
யாழ். மாவட்டத் தேசோதய சபையும் , சர்வோதயமும்  சமூகத்திற்குச் சேவையாற்றி வரும் சமாதான நீதவான்கள் மற்றும் தேசோதய சபை உறுப்பினர்களைக் கெளரவிக்கும் நிகழ்வை  நேற்றுத் திங்கட்கிழமை (23-05-2016)... [ மேலும் படிக்க ]