Monthly Archives: April 2016

காணியை பார்வையிட சென்ற வயோதிப பெண் உயிரிழப்பு!

Wednesday, April 27th, 2016
அண்மையில் விடுவிக்கப்பட்ட பலாலி தெற்கில் அமைந்துள்ள தனது காணியை துப்புரவு செய்த வயோதிப பெண், அதிகரித்த வெப்பநிலையால் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் நேற்று (26)... [ மேலும் படிக்க ]

நாடுமுழுவதும் புதிதாக 172 பொலிஸ் நிலையங்கள்!

Wednesday, April 27th, 2016
நாடு முழுவதும் புதிதாக சுமார் 172 பொலிஸ் நிலையங்கள் உருவாக்கப்படவுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல், வெல்லவ பொலிஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தி... [ மேலும் படிக்க ]

சூறாவளி ஏற்படக்கூடிய அபாயம்!

Wednesday, April 27th, 2016
நாட்டில் சூறாவளி ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது நிலவி வரும் காலநிலையின் அடிப்படையில் இவ்வாறு பலத்த காற்று வீசக்கூடிய... [ மேலும் படிக்க ]

மாங்குளத்தில் பேருந்து தடம்புரண்டது! 13 பல்கலை மாணவர்கள் படுகாயம்!

Wednesday, April 27th, 2016
யாழிப்பாணத்திலிதுந்து பதுளைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்து மாங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்குமிடையில் இன்று அதிகாலை 2... [ மேலும் படிக்க ]

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயைச் சந்தித்து கலந்துரையாடிய சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ஸ்டோம் உள்ளிட்ட குழுவினர்

Wednesday, April 27th, 2016
இலங்கைக்கான சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ஸ்டோம் அடங்கிய ஏழுபேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சுவீடன் தூதரகம் நிறுவப் பட வேண்டும் : சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்த யாழ். மாவட்டச் சிவில் சமூகப் பிரதிநிதிகள்

Wednesday, April 27th, 2016
இலங்கையில் சுவீடன் தூதரகம் நிறுவப் பட வேண்டுமென யாழ். மாவட்டச் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் . இலங்கைக்கான சுவீடன்... [ மேலும் படிக்க ]

தூர நோக்குடைய அரசியல் தலைமையை ஏற்படுத்துவதனூடாகத்தான் தமிழ் மக்கள் தமது உரிமைகளையும் வாழ்வியலையும்  வென்றெடுத்தவர்களாக பரிணாமம் பெறமுடியும் – கா வே குகேந்திரன்

Wednesday, April 27th, 2016
தமிழ் மக்கள் அரசியலில் ஒரு தீர்க்கமான முடிவெடுக்கம் நிலைக்குள் தம்மை தயார்ப்படுத்தாமையே இன்றுவரை பலவிதமான அசௌகரியகளையும் ஆறாத வடுக்களையும் சுமந்து எதிர்கால வாழ்க்கைக்காக... [ மேலும் படிக்க ]

தனியார் நிறுவனத்துடன் இணையும் ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ்: அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, April 26th, 2016
ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைத்து எதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விசேடதிட்டமிடல் அமைச்சர் சரத் அமுனுகம... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது!

Tuesday, April 26th, 2016
குடாநாட்டின் பல பகுதிகளிலும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவொன்றை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பதில்... [ மேலும் படிக்க ]

பெற்றோலுக்கு தட்டுப்பாடு இல்லை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

Tuesday, April 26th, 2016
குடாநாடு உட்பட நாட்டின் சில பாகங்களில் கடந்த சில தினங்களாக பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று தொடக்கம் பெற்றோல் விநியோகம் வழமைக்கு திரும்பி விடும் என பெற்றோலியக்... [ மேலும் படிக்க ]