Monthly Archives: April 2016

மிருக பலி;  யாழ் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Saturday, April 2nd, 2016
குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகளை வெட்டி வேள்வி நடத்துவதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை நேற்று (1) பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக... [ மேலும் படிக்க ]

செயலமர்வு!

Saturday, April 2nd, 2016
க.பொ.த (உ.த) தொழில்நுட்பவியல் பாடத்துறையில் தமிழ்மொழி மூலம் பொறியியல் தொழில்நுட்பவியல் பாடம் கற்பிக்கும் நாட்டிலுள்ள சகல ஆசிரியர்களுக்குமான பயிற்சி செயலமர்வு, யாழ்ப்பாணம் கொக்குவில்... [ மேலும் படிக்க ]

பரிஸில் பாரிய வெடிப்பு!

Saturday, April 2nd, 2016
பிரான்ஸின் தலைநகர் பரிஸில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.  எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக பரிஸ் நகரம் புகைமண்டலத்தால்... [ மேலும் படிக்க ]

மீன்பிடித்துறை அமைச்சின் ஒரு தொகுதி அதிகாரங்கள் இராஜாங்க அமைச்சரிடம் செல்கின்றது!

Saturday, April 2nd, 2016
மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர, தமது அதிகாரங்களில் ஒரு தொகுதியை இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளார் என... [ மேலும் படிக்க ]

இந்திய அணியின் பயிற்சியாளராக ஷேன் வோர்னே?

Saturday, April 2nd, 2016
இந்திய கிரிக்கெற் அணியின் பயிற்சியாளராக விரும்புவதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். இந்திய அணி பயிற்சியாளர் யாரும் இல்லாமலேயே... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் சபையின் தலைமையை அர்ஜுண ரணதுங்க ஏற்க தயாராம்!

Saturday, April 2nd, 2016
இலங்கை கிரிக்கெட்டை சபையை கலைத்து இடைகால கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையொன்றை நியமிக்குமாறு முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜுண ரணதுங்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம்... [ மேலும் படிக்க ]

தற்கொலை அங்கி மீட்பு: வடக்கின் படைக் குறைப்புக்கு தடையாகாது! – பாதுகாப்பு செயலாளர்

Saturday, April 2nd, 2016
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமையானது வடக்கில் இராணுவத்தை குறைப்பதற்கு தடையாக அமையாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக் குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட  மதில்கள் இடித்து அழிப்பு

Saturday, April 2nd, 2016
சபையின் அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  அமைக்கப்பட்டிருந்த இரு மதில்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச... [ மேலும் படிக்க ]

உலக டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மலையகத்தில் பரிசோதனை

Saturday, April 2nd, 2016
உலக டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரேயா நகரத்தில் கடந்த (31) லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் லிந்துலை பொலிஸார்... [ மேலும் படிக்க ]

மாணவி வித்தியா கொலை: 12 ஆவது சந்தேக நபராக முதியவர் கைது!

Friday, April 1st, 2016
மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 ஆவது சந்தேக நபராக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். வித்தியா கொலை வழக்கின் அரச... [ மேலும் படிக்க ]