Monthly Archives: April 2016

வெனிசுவேலாவில் கடுமையான மின்சார தட்டுப்பாடு -அரச ஊழியர்கள் பணி நாட்கள் குறைப்பு!

Thursday, April 28th, 2016
வெனிசுவேலாவில் நிலவும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை எனும் கட்டுப்பாட்டை அரச விதித்துள்ளது. மின்சார நெருக்கடி... [ மேலும் படிக்க ]

வரலாறு காணா வறட்சியால் தவிக்கும் தாய்லாந்து!

Thursday, April 28th, 2016
இந்தியா உட்பட ஆசியாவின் பல பகுதிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான மழையைத் தந்த எல் நினோ பருவநிலைப் போக்கை விஞ்ஞானிகள் இதற்கான... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் தொடர்பில்  ஈழமக்கள் ஜனநாயக கட்சி அக்கறை!

Thursday, April 28th, 2016
தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைக்குரிய   திகதியை உடனடியாக அறிவிக்குமாறு கோரி கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர் சம்மேளனம் கடந்த நான்கு நாட்களாக ஆரம்பித்த... [ மேலும் படிக்க ]

எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தயார்!

Thursday, April 28th, 2016
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகளை தரமான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாத்திரமே வழங்குவோம். எமிரேட்ஸ் முன்வந்தால் அனுமதி வழங்குவோம். இது தொடர்பில் ஆலோசனை... [ மேலும் படிக்க ]

முப்படையினர் சம்பளம் ரூபா பத்தாயிரத்தால் அதிகரிப்பு!

Thursday, April 28th, 2016
முப்படையினருக்கும் 10,000 ரூபா சம்பள அதிகரப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பித்து இந்த யோசனையை... [ மேலும் படிக்க ]

தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக மீண்டும் சனத் !

Thursday, April 28th, 2016
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முத்திரை பதித்த ஒருவரான சனத் ஜயசூரிய மீண்டும் தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நால்வர் கொண்ட இலங்கை தேசிய கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களில் 20 பேர் விளக்கமறியலில்!

Thursday, April 28th, 2016
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களில் 20 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களை... [ மேலும் படிக்க ]

மே தினக் கூட்டத்திற்காக 3,500 இ.போ.ச. பஸ்கள் முன்பதிவு!

Thursday, April 28th, 2016
இம்முறை மே தினக்கூட்டங்களுக்குச் செல்வதற்காக இதுவரை 3,500 பஸ்கள் முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார். மே... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று காலி மேதினக் கூட்டத்தில்  ஈ.பி.டி.பி கலந்து கொள்ளும்.

Thursday, April 28th, 2016
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சக்திமிக்கதாக பலப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்ததோடு,கலந்து கொண்ட கட்சிகள் அனைத்தும் காலியில் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட இறுதி வரைபு இந்திய அரசிடம் கையளிப்பு

Thursday, April 28th, 2016
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட இறுதி வரைபு  வெளியிடப்பட்டு நேற்று புதன்கிழமை (27) இந்திய அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக்  கையளிக்கப்பட்டது. பேரவையின் இணைத் தலைவர்களில்... [ மேலும் படிக்க ]