Monthly Archives: March 2016

வசாவிளான் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

Wednesday, March 30th, 2016
மீள்குடியேற்றத்துக்காக அண்மையில் அனுமதிக்கப்பட்ட வசாவிளான் தெற்குப் பலாலிப்  பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து மூன்று ஜொனி ரக மிதிவெடிகள் அச்சுவேலிப் பொலிஸாரினால் நேற்று முன்தினம் (29)... [ மேலும் படிக்க ]

யுத்தம் காரணமாக அதிகளவான  பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர் :வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே

Wednesday, March 30th, 2016
யுத்தத்தால் அதிகளவான  பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். இதன் காரணமாக பெண்கள் விதவைகளாக்கப்பட்டது மட்டுமன்றி. பெண்களுக்குப் பிள்ளைகள் இல்லாமல் போனமையுடன்... [ மேலும் படிக்க ]

பேருந்து கட்டணம் அதிகரிக்கும்?

Wednesday, March 30th, 2016
எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் தனியார் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தனியார் பஸ் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இடம்பெறவுள்ள வரி அதிகரிப்பு,... [ மேலும் படிக்க ]

“ஆத்ம பலம்” தியான நிகழ்ச்சி!

Wednesday, March 30th, 2016
யாழ். பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினரின் ஏற்பாட்டில் பிறவுண் வீதி தியில் அமைந்துள்ள “சுகதாமம்” மணடபத்தில் அண்மையில் பொதுமக்களுக்காக “ஆத்ம பலம்” தியான அனுபவ நிகழ்ச்சி... [ மேலும் படிக்க ]

பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினரின ஏற்பாட்டில்  “சிவதரிசனம்”

Wednesday, March 30th, 2016
யாழ் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினரின ஏற்பாட்டில் பிறவுண் வீதியில் அமைந்துள்ள “சுகதாமம்” மணடபத்தில் அண்மையில் பொதுமக்களுக்காக “சிவதரிசனம்” எனும் கலைக்கோலங்காளல் ஒரு தெய்வீக... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளியொருவரின் பணத்தைத் திருடிய இளைஞர்கள் இருவருக்கு விளக்க மறியல்

Wednesday, March 30th, 2016
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளியொருவரின் பணத்தைத் திருடிய இளைஞர்கள் இருவரையும் எதிர்வரும்-8 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதவான்... [ மேலும் படிக்க ]

மின்தடையை கட்டுப்படுத்த சீட்டிழுப்பு! 

Tuesday, March 29th, 2016
நாட்டில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளமையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மின் தடை பிரச்சினை வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து–இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை

Tuesday, March 29th, 2016
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர் 10’ சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன. இதன் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு... [ மேலும் படிக்க ]