பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினரின ஏற்பாட்டில்  “சிவதரிசனம்”

Wednesday, March 30th, 2016

யாழ் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினரின ஏற்பாட்டில் பிறவுண் வீதியில் அமைந்துள்ள “சுகதாமம்” மணடபத்தில் அண்மையில் பொதுமக்களுக்காக “சிவதரிசனம்” எனும் கலைக்கோலங்காளல் ஒரு தெய்வீக சுகானுபவ நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ் நுண்கலைப்பீட நடனத்துறைத் தலைவி திருமதி அருட்செல்வி உரையாற்றுவதையும், “கடவுள் ஒரே ஒருவரே” என்ற தொனிப்பொருளிலான கலை நிகழ்வுகளையும்  பார்வையாளரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

5e98269a-6846-4ce6-a55a-f2970310a2a4

bd478015-0732-44dc-8e19-e13ec671762e

Related posts:

மழையுடனான வானிலை மேலும் தொடரும் - வடக்கு கிழக்கு மக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!
சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பான வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் பாடுபடுகின்றோம் - பி...
விலை அதிகரிப்பு தகவல்கள் உண்மைக்கு புறம்பானது - எரிபொருளின் தரம் குறித்தும் சோதனை - மீறினால் உரிமம் ...

நுழைவு அனுமதி காலாவதியாகி இருப்பினும் வெளியேற முடியும் - இலங்கை பணியாளர்களுக்கு சலுகையளித்தது சவுதி!
பால் மா தட்டுப்பாட்டிற்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – துறைசார் இராஜாங்க அமைச்சு அற...
இலங்கையின் போக்குவரத்து கட்டமைப்புடன் மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அங...