“ஆத்ம பலம்” தியான நிகழ்ச்சி!
Wednesday, March 30th, 2016யாழ். பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினரின் ஏற்பாட்டில் பிறவுண் வீதி தியில் அமைந்துள்ள “சுகதாமம்” மணடபத்தில் அண்மையில் பொதுமக்களுக்காக “ஆத்ம பலம்” தியான அனுபவ நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்குபற்றியோரையும் மனவலிமை நார்ந்த புத்தகங்கள் மற்றும் இறுவட்டுகளையும் மக்கள் பார்வையிடவையிட்டுச் சென்றனர்.
Related posts:
சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம்?
மின் உற்பத்தி வலயமாக சம்பூரில் 500 ஏக்கர் நிலம்!
அரச மருத்துவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு – சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!
|
|